சிறப்புச் செய்திகள்

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி விஜயம்!

Friday, February 15th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை இன்றையதினம்(15) மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு விமோசனத்தை பெற்றுத்தராது – உரும்பிராயில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!-

Friday, February 15th, 2019
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படுவதற்கான காலம் உருவாக வேண்டுமானால் மக்கள் மீதான அக்கறையும் தற்துணிவுடன் அதைச் செய்து முடிக்கக் கூடிய ஆற்றலும்... [ மேலும் படிக்க ]

அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – புங்குடுதீவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, February 14th, 2019
புங்குடுதீவு மடத்துவெளி பகுதி மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம்... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச முன்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Thursday, February 14th, 2019
வேலணை பிரதேசத்திலுள்ள முன்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

குடிநீர் பிரச்சினைகு தீர்வு பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் வேலணை கண்ணபுரம் பகுதி மக்கள் கோரிக்கை!

Thursday, February 14th, 2019
வேலணை கண்ணபுரம் பகுதி மக்கள் வரையறை செய்யப்பட்டு வழங்கப்படும் குடிநீர் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் பௌதீகவள பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி நேரில் சென்று ஆராய்வு!

Thursday, February 14th, 2019
யா/சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் காணப்படும் பௌதீக வள பிரச்சினைகளால் பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளின் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரசபையால் அதிகரிக்கப்பட்ட குடிநீர்க் கட்டண அதிகரிப்பை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் குருநகர் தொடர்மாடி பகுதி மக்கள் கோரிக்கை!

Wednesday, February 13th, 2019
யாழ் மாநகர சபையால் குடிநீருக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டமை எமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டண அதிகரிப்பை நீக்கி மீண்டும் பழைய கட்டணத்திற்கே எமக்கான குடிநீரை... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் பாலா அவர்களின் புகழுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Wednesday, February 13th, 2019
பிரபல வணிகக் கல்வி ஆசிரியர் பாலா  அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார். வயது முதுமை காரணமாக... [ மேலும் படிக்க ]

ஒரு தொலைபேசி அழைப்பில் மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கக்கூடிய விடயங்களுக்கு கூட ஏனைய தரப்புகளால் தீர்வு காணப்படாமல் இருப்பது அவர்களது இயலாமையே – வேலணையில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Wednesday, February 13th, 2019
ஒரு தொலைபேசி அழைப்பினூடாக மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கக்கூடிய பிரச்சினைகளுக்குக் கூட தமிழ் மக்களின் அரசியல் அதிகாரங்களைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால்... [ மேலும் படிக்க ]

வேலணை நேதாஜி சனசமூக நிலைய பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Wednesday, February 13th, 2019
வேலணை நேதாஜி சனசமூக நிலைய பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று ஆராய்ந்து அறிந்து கொண்டார். எமது... [ மேலும் படிக்க ]