சிறப்புச் செய்திகள்

பனை நிதியம் வெற்றுத் திட்டம் : நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, March 11th, 2019
வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் “பனை நிதியம்” எனும் திட்டத்திற்கு திட்ட தெளிவுபடுத்தலையோ, அதற்கான நிதி ஒதுக்கீட்டையோ செய்யவில்லை. வெறும் வார்த்தைப்... [ மேலும் படிக்க ]

தகுதிகாண் அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? – அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களிடம் டக்ளஸ் எம்.பி.கேள்வி!

Monday, March 11th, 2019
வடக்கு மாகாணத்திலுள்ள வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபைக்குரிய ஏழு சாலைகளில் ஐந்து சாலைகளின் பணியாளர்களுக்கு அண்மையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த பதவி... [ மேலும் படிக்க ]

திட்டங்களுக்கு சிங்களப் பெயர்கள் சிறுபான்மை மக்களுக்கு பயனில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, March 10th, 2019
தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்போவதாக கூறிக்கொண்டு, அரசாங்கம் அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு சிங்களத்திலேயே பெயரிட்டு வருவது சிறுபான்மை இனங்களை அவமதிக்கும் செயலாகும் என்று... [ மேலும் படிக்க ]

படையினருக்கு பெரும் நிதி: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒன்றுமில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, March 9th, 2019
நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிய ஆட்சியாளர்களும், இந்த அரசாங்கத்தை தாமே ஆட்சிக்குக் கொண்டுவந்தவர்கள் என்றும், தாமே தற்போதும் ஆட்சியை முண்டு கொடுத்து பாதுகாத்துக்... [ மேலும் படிக்க ]

அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, March 8th, 2019
கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட்ட துரித அபிவிருத்தியின் நிமித்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘கம்பெரலிய’ வேலைத் திட்டமானது நாடு முழுவதிலும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு... [ மேலும் படிக்க ]

சவால்களை எதிர்கொள்பவர்களாக பெண்கள் எழுச்சி கொள்ளவேண்டும் – சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Thursday, March 7th, 2019
பல வழிகளிலும் பிரச்சினைகளை சந்தித்து சமூகத்தில் ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களை வறுமையிலிருந்தும், சமூகத்தின் பிற்போக்குத்தனமான பரிகாசங்களிலிருந்தும் மீண்டுவர... [ மேலும் படிக்க ]

வரவுசெலவுத் திட்டம் மக்களுக்கு மாய மான் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, March 6th, 2019
உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களாக தொலைத்துவிட்டு அவர்களுக்காக தெருக்களில்  அமர்ந்து நீதிகேட்டுப் போராடிக் கொண்டு இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவித் தொiகாயக மாதாந்தம் 6000... [ மேலும் படிக்க ]

மதங்களுக்கிடையில் மட்டுமல்ல இனங்களுக்கிடையில் நல்லுறவும் அவசியம் -டக்ளஸ் எம்.பி. விலியுறுத்து!

Monday, March 4th, 2019
மதங்களுக்கிடையில் மட்டுமல்ல இனங்களுக்கிடையில் இருக்கும் நல்லுறவையும் சிதைப்பதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறான சம்பவங்களையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அந்தவகையில்... [ மேலும் படிக்க ]

மக்கள் உணராதவரை நிரந்தர தீர்வை வெற்றிகொள்வது சுலபமானதல்ல – கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 2nd, 2019
சுயநலமற்றவகையில் மக்கள் சேவையை மேற்கொள்ளும் தரப்பினரிடம் தமிழ் மக்கள் தமது அரசியல் அதிகாரங்களை வழங்காதவரை எமது இனம் நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொள்வதென்பது சுலபமானதாக... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வடமாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்திப்பு!

Saturday, March 2nd, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]