சிறப்புச் செய்திகள்

வவுனியா மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Saturday, October 12th, 2019
வவுனியா மாவட்டத்திற்கு இன்றையதினம் சிறப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாவட்டத்தின் கட்சி நிர்வாக செயலாளர்கள்... [ மேலும் படிக்க ]

எம்மீது வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது – முல்லை வேணாவில் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, September 28th, 2019
உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காக நீங்கள் எம்மீ்து வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண்போவதற்கு இடமளிக்க மாட்டோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

முல்லை மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Saturday, September 28th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை இன்றையதினம்(28) மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின்போது மாவட்டத்தின் பல... [ மேலும் படிக்க ]

அண்ணமார் சிவகாமி அம்பாள் ஆலய கட்டுமாணப்பணிகள் மட்டுமல்லாது இப்பகுதி மக்களது அபிவிருத்திக்கும் முழுமையான பங்களிப்பை வழங்குவோம் – டக்ளஸ் எம்பி தெரிவிப்பு!

Friday, September 27th, 2019
செம்பியன் பற்று தெற்கு அண்ணமார் சிவகாமி அம்பாள் சமேத சுந்தரேஸ்வர் ஆலய கட்டுமாணப்பணிகள் மட்டுமல்லாது இப்பகுதியில் வாழும் மக்களது  அபிவிருத்திக்கும் நாம் முழுமையான பங்களிப்பை... [ மேலும் படிக்க ]

எமது வழிமுறை நோக்கி அணிதிரளுங்கள் – நம்பிக்கையான வாழ்க்கையை வென்றெடுத்து காட்டுவேன் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Friday, September 27th, 2019
நம்பிக்கையுடன் நான் கூறும் வழிமுறையை நோக்கி அணிதிரண்டு வாருங்கள். தமிழ் மக்கள் இன்றுவரை அனுபவித்துவரும் பிரச்சினைகளுக்கு அடுத்துவரும் ஆட்சிமாற்றத்துடன் நிரந்தர தீர்வுகளை... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி. ஆராய்வு!

Friday, September 27th, 2019
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்ததா இன்றையதினம் விஜயம் மேற்கொண்டு அப்பிரதேச மக்களின் பிரச்சினைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

எமது பூர்வீக நிலங்களை விடுவித்து தாருங்கள் – வாயாவிளான் மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை!

Thursday, September 26th, 2019
பல தசாப்தங்களாக எமது பூர்வீக நிலங்களிலிருந்து யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டு வேற்று பிரதேசங்களில் பல அசௌகரியங்களுடன் வாழ்ந்துவரும் எமக்கு எமது பூர்வீக நிலங்களை மீட்டுத்... [ மேலும் படிக்க ]

பொது இணக்கப்பாடே நிரந்தர தீர்வுகளுக்கு வழிசமைக்கும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, September 26th, 2019
கருத்துக்களை ஒரு பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கும்போதுதான் நாம் எதிர்பார்க்கும் தீர்வுகளை அடையமுடியும். அத்தகையவொரு பொது இணக்கப்பாட்டுடனான முடிவுகளை நோக்கியதான... [ மேலும் படிக்க ]

முறைகேடுகளுக்கு நாம் ஒருபோதும் இடம் கொடுத்தது கிடையாது – முன்பள்ளி ஆசிரியர் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, September 26th, 2019
மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணும்போதும் சரி தொழில் வாய்ப்புக்களிலும் சரி எந்த விடயங்களை முன்னெடுக்கும் போது நாம் ஒருபோதும் முறைகேடுகள் நடைபெறுவதற்கு இடம் கொடுத்தது... [ மேலும் படிக்க ]

நிரந்தர தீர்வு பெற்றுத் தாருங்கள்: டக்ளஸ் எம்.பி.யிடம் முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!

Thursday, September 26th, 2019
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்ற போதிலும் நிரந்தர உள்ளீர்ப்பில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் தாம் பெரும் மன உளைச்சலுக்கு... [ மேலும் படிக்க ]