வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி. ஆராய்வு!

Friday, September 27th, 2019

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்ததா இன்றையதினம் விஜயம் மேற்கொண்டு அப்பிரதேச மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

கட்டைக்காடு முள்ளியான் பொதுமண்டபத்தில் நடைபெற்ற குறித்த மக்கள் குறைகேள் நிகழ்வின்போது அப்பகுதியில் உள்ள பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி.யிடம் தெரிவித்தனர்…

Related posts:


விவசாயிகளிடமிருந்து உறுதி செய்யப்பட்ட விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுகின்றனவா? - நாடாளுமன்றில் டக்...
ஆட்சியில் பங்கெடுத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்னரைவிடவும் கடும...
நன்னீர் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் ஒப்பந்தம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் கைச்சாத்து!