சிறப்புச் செய்திகள்

உள்ளூர் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்ய 600 மில்லியன் ஒதுக்கீடு : அமைச்சரவை அனுமதி – அமைச்ர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, March 25th, 2020
உள்ளூர் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படும் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு நேரத்தில் பிடிக்கப்படும் கடலுணவுகளை இறக்குவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 24th, 2020
கொறோனா வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக ஆழ்கடலில் இருந்து பிடித்து வரப்படுகின்ற கடலுணவுகளை இறக்குவதற்கும் அவற்றை ஏனைய இடங்களுக்கும்... [ மேலும் படிக்க ]

அனர்த்த முகாமைத்துவ அரச நிதியை நிவாரணமாக வழங்க தீர்மானம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, March 23rd, 2020
அனர்த்த முகாமைத்துவத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த அரச நிதியில் இருந்து மாவட்டங்கள் தோறும் ரூபா பத்து இலட்சம் நிதியை நிவாரண பணிகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி பயனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 23rd, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு வறிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாக சமுர்த்திப் பயனாளிகளுக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா குறித்த யாழ் போதனா வைத்தியசாலையின் விசேட ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 22nd, 2020
கொரோனா தெற்றுக்குள்ளான ஒருவர் யாழ்ப்பாணத்தில் இனங்காணப்பட்டுள்ள நிலையில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

நாளாந்த வருமானம் பெறுவோர் பாதிக்கப்படுவதை தடுக்க நிவாரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Sunday, March 22nd, 2020
கொரோனா வைரஸின் தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ள நாளாந்த வருமானம் பெற்று குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்த மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் இதனை... [ மேலும் படிக்க ]

பதற்றம் தேவையில்லை : ஆனாலும் விழிப்புடன் இருங்கள் – கொரோனா தடுப்பு விசேட ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 22nd, 2020
மனித உயிர்களைக் காவுகொள்ளும் கொரோனா என்ற வைரஸின் தாக்கம் யாழ்ப்பாணத்தில் இன்றைய நிலையில் ஆபத்துக்கட்டத்தை நெருங்காத போதிலும் அந்த நோய் பரவல் குடாநாட்டில் பரவாது தடுப்பதற்கான... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!

Sunday, March 22nd, 2020
தற்போது உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் யாழ்ப்பாணக் குடா நாட்டையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட... [ மேலும் படிக்க ]

அனுராதபுரம் சிறைச்சாலையில் பதற்றம்: தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 21st, 2020
அனுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள்சிறைச்சாலையை உடைத்து தப்பிச்செல்ல முயன்றதால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்... [ மேலும் படிக்க ]

மக்களை அச்சுறுத்தும் கொறோனா வைரஸை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் உயர் மட்ட கூட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 20th, 2020
மக்களை அச்சுறுத்தும் கொறோனா வைரஸை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் துறைசார் தரப்பினரை அழைத்து உயர் மட்ட கூட்டமொன்றை கூட்டி ஆலோசனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]