சிறப்புச் செய்திகள்

வவுனியா மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உடனடி தீர்வு!

Sunday, June 21st, 2020
வவுனியா, சுதந்திரபுரம்  பிரதேசத்தில் அமைந்துள்ள முன்பள்ளிக்கான குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும், பிரதேசத்தின் அவசர தேவைகளுக்காக இரண்டு முச்சக்கர வண்டிகளை... [ மேலும் படிக்க ]

குற்றவியல் நீதிமன்றத்தில் ஏற்றுவோம் என்றவர்கள் இப்போது அரசியல் யாப்பிற்காக ஜனாதிபதியுடன் கை கோர்க்க தயாராக இருப்பதாக புதுக் கதை விடுகின்றனர் – அமைச்சர் டக்ளஸ்!

Sunday, June 21st, 2020
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஏற்றுவோம் என்று வீராப்பு பேசி வாக்குகளை சூறையாடியவர்கள் இப்போது புதிய அரசியல் யாப்பிற்காக ஜனாதிபதியுடன் கை கோர்க்க... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Sunday, June 21st, 2020
வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வவுனியா, இராசேந்திரங்குளம் பிரதேசத்தில் மக்கள்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜுன் 29 இல் முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, June 20th, 2020
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ளும் வகையில் எதிர்வரும் 29 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அமைச்சு அதிகாரிகள் உட்பட... [ மேலும் படிக்க ]

அரசியல் உரிமை அபிவிருத்தி அன்றாடப் பிரச்சினை அனைத்திற்கும் தீர்வு: அணி திரளுமாறு முல்லை மண்ணில் அமைச்சர் டக்ளஸ் அறைகூவல்!

Saturday, June 20th, 2020
தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அரசியல் தீர்வு, அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினை போன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு தன்னுடன் அணி திரளுமாறு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வன்னியின் பிரதிநிதிகள் தங்கள் வாழ்வை வளப்படுத்தியதே வரலாறு : மல்லாவியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 20th, 2020
வன்னி மக்களினால் கடந்த காலங்களில் தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களது வாழ்வை வளப்படுத்தினார்களே தவிர மக்களின் வாழ்வு வளப்படுத்தப்படவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

மீண்டும் மக்களை அழிவு நோக்கி இழுத்துச் செல்ல முடியாது : மல்லாவி மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கையளிப்பு!

Saturday, June 20th, 2020
இருப்பதை பாதுகாத்துக் கொண்டு முன்நோக்கி நகர முடியும். மாறாக மீண்டும் அழிவு நோக்கி மக்களை இழுத்துச் செல்ல முடியாது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது கானல் நீராகவே இருக்கும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, June 20th, 2020
வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் அல்லது உருவாகின்ற வாய்ப்புக்களை பயன்படுத்த வேண்டும். தவறியமையே எமது மககள் இழந்த அத்தனைக்கும் காரணமாக அமைந்தது என்று எதிர்வரும் நாடாளுமன்றத்... [ மேலும் படிக்க ]

முல்லை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 20th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வீணை சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

எமது கரங்கள் பலப்படுத்தப்படுவது மக்களுக்கான பலன்களாவே மாறும் – சாவக்கட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Friday, June 19th, 2020
வீணைக்கு புள்ளடியிட்டு மக்கள் எமது கரங்களை பலப்படுத்தினால் அவை மக்களுக்கான பலன்களாக மாற்றமடையும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]