முல்லை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, June 20th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வீணை சின்னத்தின் 5 ஆம் இலக்கத்தில் போட்டியிடுகின்ற, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மல்லாவி, பாலிநகர் செல்வபுரம் பிரதேசத்தில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
வன்னித் தேர்தல் மாவட்டத்திலும் ஈ.பி.டி.பி. தனித்து வீணை சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளுகின்ற நிலையில் குறித்த மக்கள் சந்திப்பு இடம் பெற்று வருகினறது
Related posts:
பனைசார் உற்பத்தி பொருட்களை நவீனமயப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பனை அபிவிருத்தி சபையின...
மாகாணசபை தேர்தலை காலம் தாழ்த்துவது ஜனநாயக மறுப்பாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
நெதர்லாந்து அரசு நிதிப் பங்களிப்பு - கிளிநொச்சியில் பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத்...
|
|
|





