புதிய ஆண்டிற்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் தேவானந்தா!
Friday, January 1st, 2021
புதிய ஆண்டிற்கான கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் சுபநேரத்தில் சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று(01.01.2020 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் அமைச்சின் செயலாளர்; திருமதி. இந்து ரத்நாயக்கா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர்> தேசியக் கொடி மற்றும் மங்கள விளக்கு ஆகியவற்றை ஏற்றி; சம்பிரதாயபூர்வமாக புதிய ஆண்டிற்கான அமைச்சின் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள் உட்பட்ட பெரும்பாலான பணியாளர்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நிலையில்> அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான சத்தியப் பிரமாணமும் இடம்பெற்றுருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தோழர் தா. பாண்டியனின் மரணம் வரலாற்றை எமக்கு திரும்பி பார்க்க வைத்திருக்கிறது – அனுதாபச் செய்தியில் ...
அவல் என நினைத்து உரலை இடிக்கிறார் சுமந்திரன் - அமைச்சர் டக்ளஸ் சாட்டை!
குறித்த நபருக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும் என ஈ.பி.டி.பிக்கு பணிக்க எவராலும் முடியாது – ரணிலே எமது தெ...
|
|
|
வேலணையில் நூறு நகரத் திட்டத்தின் தேசிய நிகழ்வு - அமைச்சர் டக்ளஸின் பரிந்துரையில் பிரதமர் மஹிந்த ஆரம்...
கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் ஜனாதிபதி - மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அவசியம் என அமைச...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - அடையாள அட்டை இன்மையால் அஸ்வெசும கொடுப்பனவை பெறமுடியாதவர்களுக்கு தீர்வு!


