வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Sunday, June 21st, 2020

வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வவுனியா, இராசேந்திரங்குளம் பிரதேசத்தில் மக்கள் குறைகேச் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது வன இலாகாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மைதானத்தினை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் வீட்டுப் பிரச்சினை போன்ற மக்களின் கோரிக்கை தொடர்பான கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


புங்குடுதீவு தெற்கு மண்காடு பகுதி மீன்பிடி இறங்குதுறை விரைவில் புனரமைக்கபடும் - அமைச்சர் டக்ளஸ் உறுத...
வடக்கு- கிழக்கு கடற்றொழில் அபிவிருத்திக்கு ஜப்பான் நிதியுதவி – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பலன்!
மண்டைதீவு கடலில் உயிரிழந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உட்பட்ட 32 குருநகர் கடற்றொழிலாளர்களுக்கு ...