சிறப்புச் செய்திகள்

உதிர்க்கின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் சத்தியமானவை: மன்னாரில் அமைச்சர் தேவா வாக்குறுதி!

Friday, July 10th, 2020
சொல்லுகின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் அரசியல் நோக்கங் கொண்ட கருத்துக்கள் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னால் தெரிவிக்கப்படுகின்ற ஒவ்வொரு கருத்துக்களும்... [ மேலும் படிக்க ]

இளைய தலைமுறையி்ன் மனமாற்றத்துடனான வருகை மகிழ்ச்சி அளிக்கின்றது -நானாட்டான் பிரதேச மக்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 10th, 2020
காணிகளுக்கு உறுதி விளையாட்டு மைதானத்திற்கு புனரமைப்பு புதிய தொழில் முறைக்கு ஏற்பாடு போன்ற மக்களின் வாழ்கை தரத்தனை உயர்த்துலதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... [ மேலும் படிக்க ]

பிரமந்தனாறு பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஒரு வாரத்தில் தீர்வு கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவிப்பு!

Friday, July 10th, 2020
பிரமந்தனாறு குளத்தை அண்டிய நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் கோரிக்கைக்கு இணங்க  அவர்களது தொழில் நடவடிக்கையை ஊக்குவிக்கும் முகமாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வெற்றியை மக்கள் அள்ளித் தந்தால் மக்களுக்கு தேவையானதை அள்ளி வருவேன்: அரியாலையில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, July 9th, 2020
வறுமைச் சுட்டெண்ணில் முதலிரு இடங்களிலும் உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; வறுமையை ஒழிப்பிற்கு பிரத்தியேக செயல் திட்டங்களை உருவாக்கி பொருளாதாரத்தில் வீழ்ந்துகிடக்கும் எமது... [ மேலும் படிக்க ]

யாழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவிப்பு!

Thursday, July 9th, 2020
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தங்களுடைய ஆதரவினை... [ மேலும் படிக்க ]

கிழக்கின் தொல்லியல் செயலணிக்கு இருவரை பரிந்துரையுங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Wednesday, July 8th, 2020
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக்... [ மேலும் படிக்க ]

கடலோரங்களில் பிதிர்க் கடன்களை செலுத்தலாம் – அமைச்சரவையை இணங்கச் செய்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, July 8th, 2020
ஆடி அமாவாசை தினத்தை அனுஷ்டிப்பவர்கள் தமது பிதிர்க் கடன்களை நிறைவு செய்வதற்கு கடலோரங்களில் செல்வதற்கான அனுமதிக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. குளங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அழிந்த வாழைகழுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்!

Wednesday, July 8th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்று “அம்பான்” புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாத... [ மேலும் படிக்க ]

மன்னார் அரச அதிபருக்கு சேவை நீடிப்பு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, July 8th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மன்னார் மாவட்ட அரச அதிபரின் பதவிக்காலம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 31 ஆம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மன்னார் மாவட்ட அரச அதிபர்... [ மேலும் படிக்க ]

யானையின் வருகையால் பெரும் அச்சத்தில் மக்கள் – நடவடிக்கை எடுக்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, July 8th, 2020
காட்டு யானைகளின் பாதிப்புக்களின் தாக்கம் நாளாந்தம் அதிகரித்துச் செல்வதால் மக்கள் பல்வேறு அவலங்களையும் இழப்புக்களையும் சந்தித்துவரும் நிலையில் அதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தர... [ மேலும் படிக்க ]