உதிர்க்கின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் சத்தியமானவை: மன்னாரில் அமைச்சர் தேவா வாக்குறுதி!

Friday, July 10th, 2020

சொல்லுகின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் அரசியல் நோக்கங் கொண்ட கருத்துக்கள் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னால் தெரிவிக்கப்படுகின்ற ஒவ்வொரு கருத்துக்களும் சத்தியமானவை எனவும் தன்னுடைய ஆழ்மனதின் விருப்பங்களும் தெரிவித்தார்.

மன்னார், சிலாவத்துறை சவேரியர்புரம் பிரசேத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கால போராளிகளில் ஒருவர் என்ற வகையில், போராட்டம் ஏற்படுத்திய அழிவுகளுக்கு தார்மீக பொறுப்பை ஏற்றுக்
கொண்டு, அந்த அழிவுகளுக்கு பரிகாரம் காண்பதற்காகவே அரசியலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்து, ஈ.பி.டி.பி. கட்சியின் கரங்களை வலுப்படுத்துவார்களாயின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் ஒருசில வருடங்களுக்குள் தீர்த்து வைப்பதற்கான பொறிமுறை தன்னிடம் இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வளிமண்டலத் திணைக்களத்தால் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றதா - நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி. கேள்வி!
அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – புங்குடுதீவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்...
அரசியலுக்காக எதையும் நான் கூறுவதில்லை - மக்கள் நலன் சார்ந்தே அனைத்து செயற்பாடுகளும் அமையும் – அமைச்ச...

நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
பேலியகொட மீன் சந்தை மற்றும் டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொ...
இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு – பாதிக்கப்பட்டோர் அமைச்சர் டக்ளஸ் ...