பேலியகொட மீன் சந்தை மற்றும் டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் கலந்தாராய்வு!

Wednesday, November 11th, 2020

கொவிட் 19 காரணமாக செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருக்கும் பேலியகொட மீன் சந்தை மற்றும் டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கப்படும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோர் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


எதிர்கால சந்ததி ஒளிமயமாக வாழவேண்டும் என்பதற்காகவே கரடு முரடான பாதைகளைக் கடந்து உழைத்து வருகின்றேன் –...
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்...
வி.எம்.எஸ் செயற்படாத மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்களிடம் சேவைக் கட்டணம் அறவிட வேண்டாம் -அமைச்சர் ட...