சிறப்புச் செய்திகள்

நல்லை ஆதீன குரு முதல்வரிடம் ஆசி பெற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 23rd, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நல்லை ஆதீன முதல்வரை  சந்தித்து... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டின் முக்கிய பொதுச் சந்தைகளின் வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Thursday, July 23rd, 2020
திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த சந்தை வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

குடாநாட்டிற்கான குடிநீர்வழங்கும் பாரிய திட்டம் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் ஆரம்பம்!

Wednesday, July 22nd, 2020
வடமாராட்சி உப்பாறு பிரதேசத்தில் மழை நீரை சேமித்து யாழ். குடாநாட்டிற்கான குடிநீரை வழங்கும் பாரிய திட்டம் விவசாயம் மற்றும நீர்பாசணத் துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

நீர்ப்பாசன வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர்களான சமால் ராஜகன்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ்ப்பாணத்தில் விஷேட ஆய்வு!

Wednesday, July 22nd, 2020
யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நீர்ப்பாசண மற்றும் விவசாய அமைச்சர சமல்... [ மேலும் படிக்க ]

எங்கள் ஒளிவிளக்கு டக்ளஸ் தேவானந்தா !யாழில் அலுவலகத்தை திறந்துவைத்து முஸ்லிம்கள் புகழாரம்!

Monday, July 20th, 2020
நீண்டகாலமாக பல துன்ப துயரங்களை சந்தித்துவரும் முஸ்லிம் மக்களுக்கு ஒளிவிளக்காக திகழ்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே. அந்தவகையில் நாம் அவரது பாதையில் பயணித்த... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட முஸ்லிம்களுக்கான கிளை அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!

Monday, July 20th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட முஸ்லீம்களுக்கான கிளை அலுவலகம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் திறந்து... [ மேலும் படிக்க ]

சிறப்பான வாழ்வாதாரத்திற்கு சிந்தித்து வாக்களியுங்கள்: சுன்னாகம் மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, July 20th, 2020
தமிழ் மக்கள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிப்பார்களாயின்   மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் ஒரு சில வருடங்களுக்குள்... [ மேலும் படிக்க ]

முஸ்லீம் மக்களுக்கு காணி உரிமங்களை வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, July 20th, 2020
யாழ்ப்பாணத்தில் இருந்த 1995 காலப்பகுதியில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புத்தளத்தில் நிர்க்கதியாக இருந்த வேளையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது தனிப்பட்ட காணிகளில் அம்மக்களை... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி மீன்பிடி இறங்கு துறைக்கான எரிபொருள் வழங்க ஏற்பாடு: அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் உடன்படிக்கை கைச்சாத்து!

Monday, July 20th, 2020
மயிலிட்டி மீன்பிடி துறை முகத்தினை பயன்படுத்தும் மீன்பிடிக் கலங்ளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீரக வள... [ மேலும் படிக்க ]