சிறப்புச் செய்திகள்

யாழ் குரு முதல்வரை சந்தித்து ஆசிபெற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, July 31st, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், யாழ். குருமுதல்வர் சாமுவேல் பொன்னையா அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இன்று காலை யாழ் குரு... [ மேலும் படிக்க ]

இளைஞர் யுவதிகளுக்கு கரங்கொடுப்போம் கௌரவமான வாழ்விற்கு வழியமைப்போம்: வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் சூளுரை !

Thursday, July 30th, 2020
தமிழர் தேசத்தின் எதிர்காலமாக நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது இளைஞர் யுவதிகளுக்கு கௌரவமான வாழ்வியலை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை எமது தேசத்தின் காலர்களாக மாற்றுவது... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகளின் உணர்வுகளை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான் – விடுதலைக்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Thursday, July 30th, 2020
அரசியல் கைதிகளின் அவலங்களையும் உணர்வுகளையும் அனுபவ ரீதியாக உணர்ந்தவன் என்ற வகையில் தற்போதைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்காலத்தில் ஆரோக்கியமான நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நீங்கள் நம்பியவர்கள் உங்களை ஏமாற்றி விட்டனர்: வெள்ளாங்குளத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்!

Thursday, July 30th, 2020
உங்கள் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை என்பதனை பார்க்கும் போது அதனை கேட்கும்போது, கடந்த காலங்களில் தவறான தெரிவுகளையே மேற்கொண்டுள்ளீர்கள் என்பதனை என்னால்  புரிந்து கொள்ள... [ மேலும் படிக்க ]

யுத்தம் முடிவடைந்தாலும் மக்களின் வாழ்கை போராட்டம் இன்னும் முடியவில்லை – மிருசுவில் வடக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, July 29th, 2020
யுத்தம் முடிவடைந்தாலும் மக்களின் வாழ்கை போராட்டம் இன்னும் முடியவில்லை என்று தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வாழ்கை... [ மேலும் படிக்க ]

இருப்பதை பாதுகாத்து மேலும் முன்னேறுவதே எமது இலக்கு – தென்மராட்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, July 29th, 2020
இருப்பதை பாதுகாத்து மேலும் முன்னேறுவதே எமது இலக்கு. இந்ந இலக்கினை அடைவதற்கு தேவையான பொறிமுறையும் ஆற்றலும் எம்மிடம் இருக்கிறது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான மக்கள் ஆதரவினை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. இணைந்துள்ள ஆட்சியில் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படாது: திருமலை மக்கள் முன்னிலையில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Tuesday, July 28th, 2020
ஈழமக்கள் ஜனநாயக் கட்சி அங்கம் வகிக்கும் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுடைய இருப்பிற்கோ அல்லது கலாச்சார விழுமியங்களுக்கோ எந்தவிதமான அச்சுறுத்தல்களும் ஏற்படாது... [ மேலும் படிக்க ]

சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Tuesday, July 28th, 2020
திருகோணமலை, சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை... [ மேலும் படிக்க ]

மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி உங்கள் முன்னிலையில் வந்திருக்கின்றோம் – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, July 28th, 2020
மாற்றுத் திட்டத்திற்கும் மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி உங்கள் முனனிலையில் வந்திருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்  அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகள் தமிழ் மக்களுக்கான ஆரம்பமேயன்றி முடிவல்ல: அம்பாறையில் அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுறுத்தல்!

Monday, July 27th, 2020
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையினை அமுல்ப்படுத்துவதனை அரசியல் தீர்விற்கான ஆரம்பமாகக்  கொள்ள வேண்டும் என்பதே ஈழ மககள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]