சிறப்புச் செய்திகள்

இலங்கை அரசிடம் நிமிர்வாக சென்ற என் மக்களுக்கு வேண்டியதை பெற்றுத்தர எனக்கு ஆணை தாருங்கள் – யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!

Sunday, August 2nd, 2020
மரணம் என்னை துரத்திய போதும் நான் நேசிக்கின்ற இந்த மக்களின் அவலப்பட்ட வாழ்விற்கு பிரகாசமான ஒரு வாழ்வை  ஏற்படுத்தி கொடுப்பதற்காகவே நான் தொடர்ந்தும் அரசியலில் பயணிக்கின்றேன் என்று... [ மேலும் படிக்க ]

வடக்கின் விளையாட்டுத் துறையை மேம்படுத்த முழுமையான பங்களிப்பை வழங்குவேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, August 2nd, 2020
எமது தேசத்தின் எதிர்காலக் காவலர்களான இளைஞர் யுவதிகளின் உடல் உள ஆரோக்கியத்திற்கும் பரந்துபட்ட சிந்தனை திறனுக்கும் விளையாட்டுத் துறையின் வளர்ச்சி இன்றியமையாதது என்பதில் உறுதியாக... [ மேலும் படிக்க ]

கிடைத்த அதிகாரத்தின் மூலம் அழிந்த கிளிநொச்சியை தூக்கி நிறுத்தியவர்கள் நாமே கிளி.மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, August 1st, 2020
! மரணம் என்னை துரத்திய போதும் நான் நேசிக்கின்ற இந்த மக்களின் அவலப்பட்ட வாழ்விற்கு பிரகாசமான ஒரு வாழ்வை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவே நான் தொடர்ந்தும் அரசியலில் பயணிக்கின்றேன் என்று... [ மேலும் படிக்க ]

தோற்றுப்போன இனம் என்ற உணர்வை மாற்றுதற்கு ஒத்துழையுங்கள்: மலையாள புரம் மககள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Saturday, August 1st, 2020
தோற்றுப் போன இனம் என்ற நிலை மாற்றப்ட்டு  மக்களாகிய நீங்கள் வெல்ல வேண்டும் என்றால் வீணைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.  அந்த மாற்றம் எதிர்வரும் நாடாளுமன்றத்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்று அணி நாமே – ஏனையவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய கிளைகளே – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, August 1st, 2020
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்று அணி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியாகவே இருக்கும் என செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உறுதிபடத் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் நாடுகளுக்கு நிகரான வாழ்வு எமது தாயக தேசத்தில் உருவாகும்: அமைச்சர் டக்ளஸ் திடசங்கற்பம்!

Friday, July 31st, 2020
வாழ்கை செலவிற்கு ஏற்ற ஊதியம் - ஊதியத்திற்கு ஏற்ற வாழ்கை தரம், என்ற நிலையை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.... [ மேலும் படிக்க ]

மக்களின் பலமானஆணை கிடைத்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் – செய்வதைத்தான் சொல்வேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, July 31st, 2020
தமிழ் மக்கள் இம்முறை நாடாளுமன்றத் தேர்லில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு தமது அமோக ஆதரவினைத் தந்தால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்விக்க என்னால் முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரித்த பலத்தை மக்கள் எமக்கு வழங்கினால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனைத்துக்கும் நிச்சயமாக தீர்வுகண்டு காட்டுவேன் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Friday, July 31st, 2020
வரவுள்ள புதிய அரசில் அதிகரித்த அரசியல் பலத்துடன் நாம் பங்காளர்களாக இருப்போமேயானால் அரசியல் பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனைத்துக்கும் நிச்சயமாக தீர்வுகண்டு... [ மேலும் படிக்க ]

எனக்கு அரசியல் அந்தஸ்தை தந்து இந்த உலகத்திற்கே என்னை அடையளப்படுத்திய தீவகத்தை அனைத்து வளங்களும் நிறைந்த பூமியாக மாற்றுவேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Friday, July 31st, 2020
எனக்கு அரசியல் அந்தஸ்தை தந்து இந்த உலகத்திற்கே என்னை அடையளப்படுத்திய தீவகத்தை என்றுமே மறக்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அனைத்து வளங்களும் நிறைந்த பூமியாக... [ மேலும் படிக்க ]

அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறனற்றவர்களே எம்மீது சேறு வாரிப் பூசுகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, July 31st, 2020
எம்முடன் அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறனற்றவர்களே சேறு வாரிப் புசுகின்றனர் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அச்சுவேலியில் இன்று நடைபெற்ற மக்களள... [ மேலும் படிக்க ]