சிறப்புச் செய்திகள்

நச்சுக் காற்றை புறந்தள்ளுங்கள் ஆரோக்கியமான காற்றை பெற்றுத் தருகிறேன் – கிளி. மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Thursday, October 1st, 2020
நச்சுக் காற்றை புறந்தள்ளி ஆரோக்கியமான காற்றை பெற்றுத் தருவேன் என்று கிளிநொச்சி மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று (01.10.2020) இடம்பெற்ற கிளிநொச்சி இராமநாதபுரம்... [ மேலும் படிக்க ]

கொழும்பு இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, September 30th, 2020
கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார். கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வகள்... [ மேலும் படிக்க ]

ஜா எல மீன்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தியை அதிகரிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

Monday, September 28th, 2020
ஜா எலையில் அமைக்கப்பட்டுள்ள மீன்களுக்கான உணவு உற்பத்தி தொழிற்சாலையை வினைத்திறனுடன் இயங்கச் செய்து உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதார அச்சுறுத்தல் – அமைச்சர் டக்ளஸிடம் பிரதேச மக்கள் முறைப்பாடு!

Monday, September 28th, 2020
மட்டக்களப்பில் சுமார் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், குறித்த ஆபத்தில் இருந்த பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வருடன் விரைவில் பேச்சு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, September 28th, 2020
இந்திய - இலங்கை பிரதமர்களுக்கிடையிலான காணொளி மூலமான கலந்துரையாடல் சுமூகமாக நடைபெற்றது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறித்த கலந்துரையாடலின்... [ மேலும் படிக்க ]

சட்ட விரோத செயற்பாடுகளால் சுமார் ஐம்பது வகையான மீன் இனங்கள் அழிவடைகின்றன – மட்டக்களப்பு நாவலடி கடற்றொழிலாளர் அமைப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையீடு!

Monday, September 28th, 2020
மட்டக்களப்பு நாவலடி கிராமிய கடற்றொழிலாளர் அமைப்பு பிரதிநிதிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்றையதினம் சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுகின்றார் – பகிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றார் அமைச்சர் டக்ளஸ்.

Monday, September 28th, 2020
சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவ்வாறான தேவை தனக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரது சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பங்கேற்பு.

Saturday, September 26th, 2020
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் இன்று இடம்பெற்ற காணொளி மூலமான கலந்துலரயாடலின் போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும்... [ மேலும் படிக்க ]

மாலைதீவுடன் இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி!

Saturday, September 26th, 2020
கடற்றொழில்சார் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பான விடயங்களில் மாலைதீவுடன் தொழில்நுட்ப அறிவுசார் அனுபங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றது என்று தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

தடையை நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் கோரிக்கை!

Saturday, September 26th, 2020
மாலைதீவின் கடலுணவு மற்றும் கடலுணவுசார் இறக்குமதிகள் கொவிட் 19 காரணமாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த தடையை நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]