கொழும்பு இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, September 30th, 2020
கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.
கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வகள் இன்றையதினம் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டார்.
இதன்போது 2019 ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பிரதமர் மற்றுமு; அமைச்சர் டகட்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோரால் சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
Related posts:
மக்களுக்காக எத்தகைய துன்ப துயரங்களையும் எதிர்கொண்டு வெற்றிகொள்ள தயாராகவே இருக்கின்றோம் - தெல்லிப்ப ள...
பனைசார் உற்பத்தி பொருட்களை நவீனமயப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பனை அபிவிருத்தி சபையின...
யாழ் மாவட்ட நிலைமைகள் தொடரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரைய...
|
|
|
மக்களும் நாமும் எதிர்பார்த்தது போல உள்ளூராட்சி சபைகள் செயற்படாதுவிடின் எதிர்க்கத் தயங்கமாட்டோம் - ச...
நீடித்த மகிழ்ச்சிக்காக நிரந்தர ஒளியேற்ற புது நிமிர்வுடன் உழைப்போம் : தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அ...
இணக்க அரசியல் என்பது பிரச்சினைகளை இலகுவாக தீர்ப்பதற்கான பொறிமுறையாக இருக்க வேண்டும். - தொல்லியல் திண...


