சிறப்புச் செய்திகள்

மக்கள் அவலங்களுக்குள் தத்தளிக்கையில் வெளிநாட்டில் குடித்தனம் நடத்தியவர் இங்கே ஊழையிடுகின்றார் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் காட்டம்!

Thursday, October 8th, 2020
"குதிரையின் குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை" என்று சொல்வது போன்று இந்த மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவற்கு தயாராக இல்லை என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்தியதாக... [ மேலும் படிக்க ]

மக்களைப் பாதிக்கும் ஒப்பந்தங்களை யாருக்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது – நாடாளுமன்றில் அமைச்சர் டகள்ஸ் திட்டவட்டம்!

Thursday, October 8th, 2020
ஒப்பந்தங்கள் என்ற பெயரில் நாட்டையும் மக்களையும் பாதிக்கும் எந்தவிதமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றை ஆதரிக்க முடியாது என்று தெரித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

யாழில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள விஷேட நடவடிக்கை!

Wednesday, October 7th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவாமல் தடுப்பதற்கு வடபகுதி கடலில், கடல் அட்டை மற்றும் மட்டி போன்ற கடல்வாழ் உயிரினங்களை சேகரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சுழியோடி... [ மேலும் படிக்க ]

உண்மையைச் சொன்னால் போலிகளுக்கு கசக்கிறது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்

Tuesday, October 6th, 2020
போலித் தமிழ்த் தேசியத்தின் எடுபிடிகளாக இருந்து, மக்களின் அவலங்களுக்கு துணைபோகாமல், எமது மக்களின் நலன்சார்ந்து செயற்படுவதற்கு அனைத்து தமிழ் ஊடகங்களும் முன்வர வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

வடக்கு கடற்பரப்பில் கடலடை பிடிப்பதற்கு தற்காலிக தடை – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, October 5th, 2020
வடக்கு மாகாண கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதற்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான அனுமதியை அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

யாழில் மேலும் பல காப்பெற் வீதிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, October 3rd, 2020
யாழ்ப்பாணத்தின் முக்கிய பல வீதிகளை காப்பெற் வீதிகளாக மாற்றும் புனரமைப்பு வேலைகள் இன்று(03.10 2020) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

உலக புரத தேவையை நீர் வேளாண்மை ஊடாகவே நிறைவு செய்ய முடியும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Saturday, October 3rd, 2020
மக்களினதும் அரசாங்கத்தினதும் நலன்சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்பதுவே தனது எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

குருநகர் கடலுணவு சந்தைப்படுத்தும் நிலையத்தை மக்களிடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 2nd, 2020
குருநகர் கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி, கடல்சார் மூலோபாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கடலுணவு சந்தைப்படுத்தும் விற்பனை நிலைய கட்டிடத் தொகுதியை கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த வழிமுறையாகும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, October 2nd, 2020
தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அரசியல் மற்றும் அனறாடப் பிரச்சினை உட்பட்ட அனைத்திற்கும் தீர்வு காண்பதற்கு சிறந்த வழிமுறையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான விஷேட பதிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஹெகலிய ரம்புக்வல ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு!

Friday, October 2nd, 2020
இலங்கை அரச ஊடக நிறுசனமான லேக்கவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான வடக்கின் உதயம் மற்றும் குட்டிச் சுட்டி ஆகியவற்றை  வெளியீட்டு வைக்கும் நிகழ்வு அங்குரார்ப்பண... [ மேலும் படிக்க ]