குருநகர் கடலுணவு சந்தைப்படுத்தும் நிலையத்தை மக்களிடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 2nd, 2020

குருநகர் கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி, கடல்சார் மூலோபாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கடலுணவு சந்தைப்படுத்தும் விற்பனை நிலைய கட்டிடத் தொகுதியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

அத்துடன் குருநகர் கடற்றொழிலாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக காணப்படும் மீன்பிடித் துறைமுகம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

Related posts:


அர்ப்பணிப்போடும் உழைக்கும் அரசியல் தலைமைகளை தெரிவுசெய்யவதனூடாகவே  மக்கள்  மேம்பாட்டை காணமுடியும் - ட...
பயனாளிகளுக்கு நியாய விலையில் மணல் கிடைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்...
தமிழ்த் தலைமைகளின் இன்றைய நிலைமை போலவே இருக்கின்றது இந்த நாடும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்...