சிறப்புச் செய்திகள்

பேலியகொட மீன் சந்தை மற்றும் டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் தரப்பினருடன் கலந்தாராய்வு!

Wednesday, November 11th, 2020
கொவிட் 19 காரணமாக செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருக்கும் பேலியகொட மீன் சந்தை மற்றும் டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இன்று அகவை அறுபத்து மூன்று – தமிழ் மக்கள் தொடர்ச்சியான வாழ்த்து பறிமாற்றம்!

Tuesday, November 10th, 2020
தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவே எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வைக்கான முடியும் என்று கூறிவருவதுடன், நடைமுறைச்சாத்தியமான அரசியல் பாதையில் தமிழ் மக்கள் தம்மோடு அணி திரண்டு பயணிக்க... [ மேலும் படிக்க ]

பிறந்த நாளை கொண்டாடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு இந்துமத பீடம் ஆசி!

Tuesday, November 10th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (10.11.2020) தனது 63 ஆவது பிறந்ததினத்தை... [ மேலும் படிக்க ]

கிராமிய சமூக கட்டமைப்பின் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில்!

Sunday, November 8th, 2020
கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் தேசிய வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமான கிராமிய சமூக கட்டமைப்பின் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று... [ மேலும் படிக்க ]

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கெடுத்திருந்தமை வரவேற்கத்தக்கது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, November 8th, 2020
யாழ்ப்பாணம் கிளிநெச்சி தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக்... [ மேலும் படிக்க ]

‘இது ஒரு நல்ல விசயம்’ அமைச்சர் டக்ளஸின் நகர்வு தொடர்பாக சுமந்திரன் கருத்து!

Saturday, November 7th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தின், 'இது ஒரு நல்ல விசயம்' என்று... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 7th, 2020
வீட்டுப் பொருளாதாரம், போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டும் தேசிய வீட்டுத் தோட்ட செயற்றிட்டத்தின் அடிப்படையில் மரக் கன்றுகளை வழங்கும் சுபீட்சத்தின் நோக்கு திட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர்கள் வருகையால் கொரோனா தொற்றும் என்ற அச்சநிலை தேவையற்றது – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, November 7th, 2020
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (6) இடம்பெற்ற கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தினால் கொரோனா பரவும் அச்சநிலை உருவாகும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை.... [ மேலும் படிக்க ]

யாழ். சமுர்த்தி அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – களச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வு!

Saturday, November 7th, 2020
சமுர்த்தி ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொவிட் 19 காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]