சிறப்புச் செய்திகள்

இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு மூவரங்கிய குழு – அமைச்சர் டக்ளஸ் நியமிப்பு

Saturday, January 23rd, 2021
இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவத்றகு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. உயரதிகாரிகளைக்... [ மேலும் படிக்க ]

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது – ஊடகக் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 22nd, 2021
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்... [ மேலும் படிக்க ]

இழப்பீடுகளை பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வலி கிழக்கு பிரதேச விவசாயிகள் நன்றி தெரிவிப்பு!

Thursday, January 21st, 2021
அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி பயிர்ச் செய்கையாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிக்கு குறித்த பகுதி விவசாயிகள்... [ மேலும் படிக்க ]

திலீபன் உட்பட புலித் தலைவர்களின் உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கான உரிமையை மதிக்கின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, January 20th, 2021
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளி என்ற அடிப்படையில் திலீபன் உட்பட புலித் தலைவர்களின் உறவினர்கள் அவர்களை நினைவு கூருவதற்கான உரிமையை மதிக்கின்றேன். ஆனால் புலித் தலைமைகளின் தவறான... [ மேலும் படிக்க ]

வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு இறுதிக் கட்டத்தில் அமைச்சர் டக்ளஸின் முயற்சி!

Wednesday, January 20th, 2021
அம்பன் புயலினால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி பயிர்ச் செய்கையாளர்களுக்கு> நஸ்டஈடு வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக, இறுதிக் கட்ட... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் கொரியத் தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!

Wednesday, January 20th, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் கொரியத் தூதுவர் வூன் ஜின் ஜியோன்ங் அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று மாளிகாவத்தையில  அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் உடனடித் தீர்வு!

Tuesday, January 19th, 2021
அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர்கள் வழமைபோன்று எதுவித தடைகளும் இன்றி தமது கடற் தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முன்பதாக... [ மேலும் படிக்க ]

கடலுணவுசார் முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு!

Tuesday, January 19th, 2021
கடலுணவுகளை உற்பத்தி செய்கின்ற பண்ணைகளை அமைப்பதற்கு முன்வருகின்ற முதலீட்டாளர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களும்... [ மேலும் படிக்க ]

பொருளாதார வளம்மிகு சுற்றுலாத் தளமாக இரணைதீவு உருவாக்கப்படும் – அமைச்சர் தேவா நம்பிக்கை!

Tuesday, January 19th, 2021
பொருளாதார வளம் கொழிக்கும் சுற்றுலாத் தளமாக இரணை தீவு பிரதேசத்தினை உருவாக்குவதே எதிர்பார்ப்பு என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இரணைதீவு பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டறவுச் சங்கத்தினரின் கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, January 16th, 2021
பனைவள உற்பத்திகள் மேம்பாடு பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வட மாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக்... [ மேலும் படிக்க ]