சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி, கிளியூரான் விளையாட்டுக் கழக புனரமைப்பு தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, March 20th, 2021
கிளிநொச்சி, கிளியூரான் விளையாட்டுக் கழக புனரமைப்பு தொடர்பாக விளையாட்டுக் கழக நிர்வாகிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர். இதுதொடர்பாக... [ மேலும் படிக்க ]

யாழ். மத்திய தபால் நிலைய பதிலாளர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் அமைச்சருடன் சந்திப்பு!

Saturday, March 20th, 2021
யாழ்ப்பாணம் மத்திய தபால் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பதிலாளர்களாக கடமையாற்றிய ஊழியர்கள் தமக்கு வழங்கப்படும் வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு... [ மேலும் படிக்க ]

தென்மாராட்சி பிறிமியர் லீக் தொடரை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 20th, 2021
தென்மாராட்சி பிறிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். சுமார் 15 அணிகள் பங்குபற்றுகின்ற குறித்த சுற்றுப்... [ மேலும் படிக்க ]

காணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Saturday, March 20th, 2021
காணாமல் போனோரின் உறவினர்கள் சார்பில் குழு ஒன்றினை அமைத்துள்ள அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா, ஒரு மாதத்தினுள் குறித்த விவகாரத்திற்கு தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும்... [ மேலும் படிக்க ]

நாயாறு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு அமைச்சர் டக்ளஸ் முயற்சியில் சுமூகத் தீர்வு!

Friday, March 19th, 2021
முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் காணப்பட்ட கடற்றொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது. அந்தவகையில், நாயாறு பிரதேசத்தில் பூர்வீகமாகக்... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையோடு அணுகுகின்றவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 19th, 2021
நம்பிக்கையோடு அணுகுகின்றவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் என்று தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னும் சில வருடங்களில் கிளிநொச்சி மாவடடத்தின் பொருளாதார... [ மேலும் படிக்க ]

சர்வதேச அரங்கில் ஈ.பி.டி.பி. கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகினறன – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Friday, March 19th, 2021
மாகாண சபைகளை முழுமையாக அமுல்ப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண முடியும் என்ற ஈ.பி.டி.பி. இன் நீண்ட கால வலியுறுத்தல் தற்போது சர்வதேச தளங்களில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் செயலிழந்துள்ள பல்வேறு கைத்தொழில் முயற்சிகளை விரைவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, March 19th, 2021
வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் அபிவிருத்துக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரைவான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேசிய கிராமிய பொருளாதார அபிவிருத்திக் கூட்டம் வவுனியா மாவட்டச் செயலகத்தில்!

Thursday, March 18th, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் தேசிய கிராமிய பொருளாதார அபிவிருத்திக் கூட்டம் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்து. இக்கூட்டத்தில் வடமாகாண ஆளுனர்,... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அழைப்பே அன்றி பதாதைகளுக்கான அழைப்பல்ல – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, March 18th, 2021
காணாமல் போனோரது உறவுகளுக்கு நான் விடுத்திருக்கும் அழைப்பானது  பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அழைப்பே அன்றி பதாதைகளுக்கான அழைப்பல்ல என கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]