தென்மாராட்சி பிறிமியர் லீக் தொடரை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Saturday, March 20th, 2021
தென்மாராட்சி பிறிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
சுமார் 15 அணிகள் பங்குபற்றுகின்ற குறித்த சுற்றுப் போட்டியில் லீக் அடிப்படையில் 130 போட்டிகள் நடைபெற்று இறுதிப் போட்டிக்கான அணிகள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய அவுஸ்திரேலிய தொடர் உறுதி- சௌரவ் கங்குலி
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரித்த பலத்தை மக்கள் எமக்கு வழங்கினால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனை...
இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் சத்தியான்ஜல் பாண்டே - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு – சம...
|
|
|



