இந்திய அவுஸ்திரேலிய தொடர் உறுதி- சௌரவ் கங்குலி
Sunday, July 12th, 2020
இந்திய கிரிக்கட் அணி எதிர்வரும் டிசெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவிற்கு செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்
அவுஸ்திரேலியா செல்லும் அணியினர் குறுகிய கால தனிமைப்படுத்தலுக்கே உட்படுத்தப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில், மெல்போனில் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஏனைய பிரதேசங்களிலும், நியூசிலாந்திலும் தொற்று கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக இந்திய கிரிக்கட் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
Related posts:
முத்தரப்புத் தொடராகின்றது டெஸ்ட் போட்டி?
பொதுநலவாய விளையாட்டு போட்டிக்கான இலங்கை நீச்சல் வீரர்கள்!
இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பம்!
|
|
|


