சிறப்புச் செய்திகள்

தமிழக மக்கள் மகிழ்வுடன் வாழும் நீதி ஆட்சி மலர வேண்டும் – தமிழக முதலமைச்சருக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Friday, May 7th, 2021
ஈழத் தமிழ் மக்களின் நன்றிக் கடனுக்கு உரித்தான தமிழக மக்கள் நீடித்த மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழும் நீதி ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கரும்புத் தோட்டத்திற்கு புத்துயிர் அளிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, May 7th, 2021
கிளிநொச்சி கரும்பு தோட்டத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

கிளி. இல் கொரோனா சமூக தொற்றில்லை – பரவலை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்த களத்தில் அமைச்சர் டக்ளஸ்!

Friday, May 7th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கொறோனா வைரஸ் பரவல் இதுவரை சமூக தொற்றாக மாற்றமடையவில்லை என்று தெரிவித்துள்ள  மாவட்ட சுகாதார வைத்திய பணிபபாளர் வைத்திய கலாநிதி சரவணபவன், சுமார் ஆயிரம்... [ மேலும் படிக்க ]

நெல்லுக்கான சந்தை வாய்ப்பு பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ்!

Friday, May 7th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கணிசமானளவு நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் அவற்றை காயவிட்டு பதனிடுவதில் காணப்படுகின்ற குறைபாடுகளினால் சரியான சந்தை வாய்ப்பினைப்... [ மேலும் படிக்க ]

இலங்கை தமிழர் நலனில் தி.மு.க. இன் கரிசனை தொடரும் – அமைச்சர் டக்ளஸிடம் தமிழக மீன்பிடித் துறை அமைச்சர் உறுதி !

Thursday, May 6th, 2021
…………. தமிழகத்தின் மீனபிடித்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு துறை அமைச்சராக பதிவியேற்கவுள்ள அனிதா ஆர். இராதாகிருஸ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலை நிலைவரங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை – சுகாதார அமைச்சரிடமும் வலியுறுத்தல்!

Wednesday, May 5th, 2021
கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான அதிதீவிர சிகிச்சைப் பிரிவை விஸ்தரிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கொறோனா... [ மேலும் படிக்க ]

நாடு மீண்டும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள சில கவனக்குறைவுகளே காரணம் – கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, May 3rd, 2021
கொரோனா தொற்று இலங்கையில் மாத்திரமல்ல உலகக்கிலும் தற்போது பாரிய அச்சசுறுத்தலை ஏற்படுத்தி வருவதுடன் சில நாடுகளில் பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவையும்... [ மேலும் படிக்க ]

தமிழகத்தின் புதிய முதல்வர் ஸ்ராலினுக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Sunday, May 2nd, 2021
தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களை... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தலுக்காக முடங்கி இருக்க முடியாது – வளங்களை ஒருங்கிணைக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் !

Sunday, May 2nd, 2021
எமது பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா, எம்மை நோக்கி... [ மேலும் படிக்க ]

பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!

Sunday, May 2nd, 2021
எமது பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா, எம்மை நோக்கி... [ மேலும் படிக்க ]