சிறப்புச் செய்திகள்

சுய பொருளாதாத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் முழுமையாக அக்கறை செலுத்தி வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, May 19th, 2021
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளின் தாக்கம் இன்னும் சில வருடங்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கப் போகின்றது. இந்தச் சவாலுக்கு உலக நாடுகள் அனைத்துமே... [ மேலும் படிக்க ]

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 10 நாள்களில் 10 ஆயிரம் கட்டில்கள் திட்டம் – வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளரிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, May 18th, 2021
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் பத்து நாட்களில் பத்தாயிரம் கட்டில்கள் திட்டத்தின் அடிப்படையில் யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் உருவாக்கப்பட்ட 165  கட்டில்களை கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

Tuesday, May 18th, 2021
வடக்கு மாகாணத்தில்   கடமையாற்றுகின்ற ஆயுர்வேத வைத்தியர்கள் உட்பட  சுகாதார சேவையுடன் சம்மந்தப்பட்டிருக்கின்ற அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும்... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறை, தொண்டமானாறு களப்பு பிரதேச நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆய்வு!

Monday, May 17th, 2021
வல்வெட்டித்துறை, தொண்டமானாறு களப்பு பிரதேசத்தை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப் பிரதேசத்தில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை தொடர்பில் மேற்கொள்ளப்படக்கூடிய... [ மேலும் படிக்க ]

பொருளாதார ரீதியான அபிவிருத்தி சகல மட்டங்களுக்கும் பரவ வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் எதிர்பார்ப்பு!

Monday, May 17th, 2021
பொருளாதார ரீதியான எமது மக்களின் அபிவிருத்தி என்பது சகல பிரதேசங்களுக்கும் - அனைத்து தரப்பினருக்கும் ஆறுபோல் பரவ வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இளம் சமூகத்தினரை ஆளுமை மிக்கவர்களாக உருவாக்க உறுதியோடு உழைத்தவர் அமரர் சபாரட்ண ஜயர் ஈஸ்வரசர்மா – அஞ்சலி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, May 15th, 2021
இந்து சமய அறநெறியை மட்டுமல்லாது எமது இளம் சமூகத்தை ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களுடன் ஆளுமை மிகுந்த பண்புகளை கொண்ட சமூகமாக உருவாக்க அர்பணிப்புடனும் நெஞ்சுர... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் மலினமான அரசியலை கூட்டமைப்பு நிறுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் கண்டனம்

Friday, May 14th, 2021
சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசியல் சாயம் பூசி நியாயப்படுத்துவதுடன், மக்களுக்கு பயன் தரக்கூடிய அபிவிருத்தி திட்டங்களை தவறாக திசை திருப்புகின்ற மலினமான அரசியலை... [ மேலும் படிக்க ]

வட கடல் நிறுவனத்தின் யாழ். பிராந்திய பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Thursday, May 13th, 2021
வட கடல் நிறுவனத்தின் யாழ். பிராந்திய செயற்பாட்டு மையத்தின் பணியாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாங்கள் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரிசனை!

Thursday, May 13th, 2021
வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை வடபிராந்திய போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளர்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடற்படை தீவிர நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம்!

Wednesday, May 12th, 2021
கடற்படை மற்றும் கடலோர காவற்படையின் முழுமையான ஒத்துழைப்புடன் வடக்கு கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளை பூரணமாக கட்டுப்படுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]