சிறப்புச் செய்திகள்

அமைச்சர் பஷிலின் பதவியேற்பு அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து!

Thursday, July 8th, 2021
கௌரவ பஷில் ராஜபக்ஷ பதவியேற்று கொண்டமை அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தன்னுடைய... [ மேலும் படிக்க ]

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, July 8th, 2021
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இ.தொ.காவின் ஊடகச் செயலாளர் பொன்னாடை போத்தி கௌரவிப்பு!

Tuesday, July 6th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஊடகச் செயலாளர் தேவதாசன்  மரியாதையின் நிமித்தமாக சந்தித்து... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்தின் உற்பத்திகள் விஸ்தரிப்பு – அமைச்சர் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Tuesday, July 6th, 2021
விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சு ஆகியவற்றிற்கு தேவையான வலைகளை முழுமையாக விநியோகிக்கும் வகையில் லுணுகல வலை உற்பத்தி தொழிற்சாலையின் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு கைகோர்க்க வேண்டும் – இந்தியாவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Friday, July 2nd, 2021
கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து  செயற்பட வேண்டும் என்று தெரவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல்... [ மேலும் படிக்க ]

கப்பல் விபத்தினை எர்கொண்டது போன்று உலகலாவிய பொருளாதார சவால்களையும் இலங்கை – இந்தியா நாடுகள் கைகோர்த்து எதிர்கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 2nd, 2021
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினை எர்கொண்டது போன்று, உலகலாவிய பொருளாதார சவால்களையும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து எதிர்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை !

Friday, July 2nd, 2021
புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலார்களுக்கு நஸ்டஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் கடலட்டைப் பண்ணை அமைத்த சீன நிறுவனம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Wednesday, June 30th, 2021
சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநாச்சி,... [ மேலும் படிக்க ]

எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொழில் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, June 30th, 2021
எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் விபத்தின் காரணமாக தொழில் உபகரணங்களை இழந்த கடற்றொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Tuesday, June 29th, 2021
கடற்றொழில் அமைச்சிற்காக இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கடற்றொழில்... [ மேலும் படிக்க ]