சிறப்புச் செய்திகள்

மணவைத்தம்பியின் தமிழ் மக்களுக்கான பங்களிப்புக்களை மீள நினைவுபடுத்திக் கொள்வதில் பெருமையடைகின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021
இலைமறை காயாக  இருந்து தமிழ் மக்களுக்கு தன்னாலான பல்வேறு ஒத்துழைப்புக்களையும் வழங்கிய மணவைத்தம்பியின் நினைதினம் இன்றாகும். இந்நிலையில் மணவைத்தம்பியின் தமிழ்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு வாகரை களப்பு அபிவிருத்தியில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை – துரித நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் ஆராய்வு!

Monday, August 30th, 2021
மட்டக்களப்பு, வாகரை களப்பை ஆழப்படுத்தி கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்க தீர்வு காண்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]

புரெவிப் புயலில் பாதிக்கப்பட்ட கடற்றொழில் உபகரணங்களுக்கு விரைவில் நஸ்டஈடு – அதிகாரிகள் இறுதிக் கட்ட நடவடிக்கை!

Sunday, August 29th, 2021
புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் உபகரணங்களுக்கான நஸ்ட ஈடுகள் விரைவில் வழங்கப்படவுள்ளன. இதுதொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – கௌதாரிமுனை பிரதேச மக்களுக்கு இடர்கால உலர் உணவுப்பொதி விநியோகம்!

Sunday, August 29th, 2021
கௌதாரிமுனை பிரதேச மக்களுக்கு கொவிட்-19 இடர்காலத்தைச் சமாளிப்பதற்கு உதவும் வகையிலான உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, கௌதாரிமுனையைச் சேர்ந்த 137... [ மேலும் படிக்க ]

முதல்வர் ஸ்ராலினுக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு – கடற்றொழிலாளர் விவகாரத்தையும் தீர்க்குமாறு வலியுறுத்தல்!

Saturday, August 28th, 2021
தானாடா விட்டாலும் தசையாடும் என்பது தமிழக முதலமைச்சரினால் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைத் தமிழ் மக்கள்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்பட்டோருக்கான உணவுப்பொதி விநியோகம் சீராக நடைபெற அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, August 28th, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப்பொதி வழங்கலை உரிய காலப்பகுதிக்குள் வழங்குவதற்கு துரித... [ மேலும் படிக்க ]

மங்களவின் இழப்பு வேதனையளிக்கிறது – இரங்கல் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, August 24th, 2021
கொவிட் பேரவலத்தினால் நாட்டில் நாள்தோறும் ஏற்படுகின்ற நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை கட்டுப்படுத்துவதற்கு  அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான... [ மேலும் படிக்க ]

நீர்கொழும்பு களப்பு அபிவருத்தி திட்டத்தை நிறைவு செய்வதற்கு தடையாக உள்ள காரணிகளை அகற்றுவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, August 24th, 2021
நீண்ட காலமாக நிறைவு செய்யப்படாமல் இருக்கின்ற நீர்கொழும்பு களப்பு அபிவருத்தி திட்டத்தினை நிறைவு செய்வதற்கு தடையாக இருக்கின்ற காரணிகளை களைவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்தினுடன் முன்கொண்டுசெல்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Monday, August 23rd, 2021
கடற்றொழில் அமைச்சின் கீ்ழ் செயற்பட்டு வருகின்ற வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்கொண்டு செல்லுதல் மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி... [ மேலும் படிக்க ]

மூத்த ஒலிபரப்பாளர் ஜோர்க்கிம் பெனான்டோவின் இழப்பு, எமது மக்கள் மத்தியிலான பல்துறை ஆளுமைகளுக்கான வெற்றிடத்தினை இன்னும் விஸ்தீரணமாகியிருக்கிறது – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, August 19th, 2021
மூத்த ஒலிபரப்பாளர் ஜோர்க்கிம் பெனான்டோவின் இழப்பு, எமது மக்கள் மத்தியிலான பல்துறை ஆளுமைகளுக்கான வெற்றிடத்தினை இன்னும் விஸ்தீரணமாகியிருக்கிறது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]