சிறப்புச் செய்திகள்

உலகளாவிய பொருளாதார சவால்களை நம்பிக்கையுடன் மக்கள் எதிர்கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, November 3rd, 2021
அரசாங்கத்தின் செயற்பாடுகள் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நடைமுறையில் தவறுகள் ஏற்பட்டாலும் அவற்றை சுட்டிக்காட்டுகின்ற போது அவை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி தம்பகாமம் தும்புத் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஆகியோரால் அங்குரார்ப்பணம்!

Wednesday, November 3rd, 2021
கிளிநொச்சி, தம்பகாமத்தில் ஐ.எல். ஓ. நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலையை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

கிடைத்திருக்கின்ற அதிகாரத்தினைப் பயன்படுத்தி பலமான பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்குவதே எதிர்பார்ப்பு – முகமாலையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு.

Wednesday, November 3rd, 2021
கிடைத்திருக்கின்ற அதிகாரத்தினைப் பயன்படுத்தி  சாத்தியமான வழிகளின் ஊடாக பலமான பொருளாதார கட்டமைப்புக்களை எமது மக்களுக்கு உருவாக்கி கொடுக்க  வேண்டும் என்பதே தன்னுடைய... [ மேலும் படிக்க ]

முகமாலையில் சுமார் 316 ஏக்கர் காணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஆகியோரால் மக்களிடம் கையளிப்பு!

Wednesday, November 3rd, 2021
முகமாலை பிரதேசத்தில் சுமார் 316 ஏக்கர் காணிகள், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் இன்று மக்களிடம் ... [ மேலும் படிக்க ]

யாழ் – கிளிநொச்சி மாவட்ட நிலைவரங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேரத் விசேட கலந்துரையாடல்!

Wednesday, November 3rd, 2021
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கிராமிய வீடமைப்பு கட்டிட நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேரத், அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பொதுஜனப் பெருமுன தமிழ் முஸ்லீம் கட்சிகளை அரவணைத்துச் செல்வதன் அடையாளமாக இருப்பவர் அமைச்சர் டகளஸ் தேவானந்தா – பிரதமர் மஹிந்த சுட்டிக்காட்டு!

Tuesday, November 2nd, 2021
பொதுஜனப் பெருமுன கட்சி தமிழ் முஸ்லீம் கட்சிகளை அரவணைத்துச் செல்வதன் அடையாளமாக அமைச்சர் டகளஸ் தேவானந்தா இருப்பதாக பொதுஜனப் பெருமுனவின் தலைவரும்  பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

காணாமல் போனோர் விவகாரத்திற்கு விரைவில் பரிகாரம் – அமைச்சர் டக்ளஸிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

Saturday, October 30th, 2021
காணாமல் போனோர் விவகாரதத்திற்கு பரிகாரம் காண்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, காணாமல் போனோரின் உறவினர்களுடனான... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – பிரதமரின் இறுதித் தீர்மானங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானதாக அமையாது – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Friday, October 29th, 2021
தமிழ் பேசும் மக்களை பாதிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் இறுதித் தீர்மானங்கள் அமையாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

விரைவில் சுகாதார தொண்டர் நியமனம் – அமைச்சர் டக்ளஸிடம் ஜனாதிபதி கோட்டாபய உறுதி!

Friday, October 29th, 2021
நீண்ட நாட்களாக நிரந்தர நியமனம் இன்றிக் கடமையாற்றி வருகின்ற சுகாதார தொண்டர்ளுக்கு விரைவில் நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

ஒலுவில் துறைமுகத்தின் மூலம் அம்பாறைக்கு வளமான எதிர்காலம் உருவாக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, October 27th, 2021
ஒலுவில் துறைமுகத்தினை மீன்பிடிச் செயற்பாடுகளுக்காக விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து... [ மேலும் படிக்க ]