சிறப்புச் செய்திகள்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர் கலந்துரையாடல்!

Monday, November 22nd, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று கடற்றொழில் அமைச்சில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன தலைமையிலான குழுவினர், ஆழ்கடல் மீன்பிடிப் படகு தயாரிப்பாளர்கள்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினரின் போலி வேஷங்களை மக்கள் அடையாளங் கண்டுகொண்டமையின் வெளிப்பாடே கனேடிய தமிழ் மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்துகின்றன – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Sunday, November 21st, 2021
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் போலி வேஷங்களை மக்கள் அடையாளங் கண்டு வருகின்றமையை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியனுக்கு எதிரான கனேடிய புலம்பெயர் தமிழ்... [ மேலும் படிக்க ]

இறந்தவர்களை நினைகூருவதில் தவறில்லை – அரசியலாக்குவதே தவறு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, November 21st, 2021
இறந்தவர்களை அவர்களுடைய உறவினர்கள் நினைவுகூருவதில் தவறேதும் இல்லை. ஆனால் அதனை அரசியல் நடவடிக்கையாக முன்னெடுப்பதுதான் பிரச்சினையை உருவாக்கி விடுகின்றது என அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மக்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – காசோலைகளும் வழங்கிவைப்பு!

Sunday, November 21st, 2021
நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் சமுர்த்தி பயனாளர்களை தெரிவு செய்து வாழ்வாதாரத்தினை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு அமைய கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்கள் மத்தியில் பாசி... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் நலன்களுக்கு முரணாக எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பமாட்டாது – அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, November 21st, 2021
கடற்றொழிலாளர்களின் நலன்களுக்கு முரணாக எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்பதாக வடக்கு... [ மேலும் படிக்க ]

புதுமுறிப்பு நன்னீர் மின்குஞ்சு இனப் பெருக்கம் செய்யும் தொட்டிகளின் புனரமைப்பு பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Saturday, November 20th, 2021
கிளிநொச்சி, புதுமுறிப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள நன்னீர் மின்குஞ்சு இனப் பெருக்கம் செய்யும் தொட்டிகளை புனரமைபபதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதி... [ மேலும் படிக்க ]

இதுபோன்று பல அறிவிப்புகள் வந்து போயுள்ளது – பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இந்திய மீனவர்களின் அறிவிப்பு தொடர்பில் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, November 20th, 2021
எல்லை தாண்டிய மீன்பிடி முறையை கை விடுவதாக இந்திய மீனவர்களின் அறிவிப்பு தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுபோன்று பல... [ மேலும் படிக்க ]

‘செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்’ – கிளிநொச்சியில் ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 20th, 2021
'செழிப்பான பார்வையில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர்' எனும் கருத் திட்டத்திற்கு அமைய, நனோ தொழில்நுட்பத்துடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தினை இன்று ... [ மேலும் படிக்க ]

ஈடுவைக்கப்பட்ட தமிழ் மக்களை மீட்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 20th, 2021
தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் பிரபாகரனின் தவறான அணுகுமுறைகளினால் தமிழ் மக்களை ஈடுவைத்து விட்டு அழிந்து விட்டதாகவும், அதிலிருந்து மக்களை மீட்க... [ மேலும் படிக்க ]

கட்சியினால் மேற்கொள்ப்படுகின்ற வேலைத் திட்டங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படுவதில்லை – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, November 20th, 2021
கட்சியினால் மேற்கொள்ப்படுகின்ற வேலைத் திட்டங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படுவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது சிந்தனைகள்  , எண்ணங்கள் ... [ மேலும் படிக்க ]