சிறப்புச் செய்திகள்

தடுப்பூசி தொடர்பில் பாடசாலைகள் மூலம் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விழிப்புணர்வு – நடவடிக்கை மேள்கொள்ளுமாறு வடக்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Thursday, January 13th, 2022
கொரோனா தடுப்பூசிகளை போடுதல் மற்றும் டெங்குப் பரவலை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக பாடசாலை மட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்வுக் கூட்டம்!

Wednesday, January 12th, 2022
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்வுக் கூட்டம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

கிழக்கின் நீர்வேளாண்மை சார்ந்த அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் புதிய உத்தியோகத்தர்கள் நியமனம்!

Wednesday, January 12th, 2022
கிழக்கு மாகாணத்தில் நீர்வேளாண்மை சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் புதிய உத்தியோகத்தர்கள்... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Tuesday, January 11th, 2022
கடற்றொழில் அமைச்சினால் செயற்படுத்தப்படுகின்ற நிறுவனங்களில் ஒன்றான வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை சீராக முன்னெடுத்து, குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வலை உற்பத்தி... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு விசேட திட்டம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, January 11th, 2022
கடற்றொழிலாளர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு காப்புறுதித் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அம்பாந்தோட்டை கடலில் அனர்த்தம் – அமைச்சர் டக்ளஸின் நடவடிக்கையினால் மக்கள் மகிழ்ச்சி!

Sunday, January 9th, 2022
கடலில் தவறி விழுந்த காலிப் பிரதேச கடற்றொழிலாளர் ஒருவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட உடனடி நடவடிக்கை மூலம்  மீட்கப்பட்டுள்ளார். காலி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]

நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்படும் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Saturday, January 8th, 2022
யாழ்ப்பாணம், நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்பட்டு வருகின்ற ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலையத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி காணி விடுவிப்பு விரைவில் சாத்தியமாகும் – அமைச்சர் டக்ளஸ் தீவிர முயற்சி!

Saturday, January 8th, 2022
வனம் மற்றும் வன ஜீவராசிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கிளிநொச்சியில் காணிகளை விடுவிப்பது   தொடர்பில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் வனப்... [ மேலும் படிக்க ]

நாடெங்கும் பாகுபாடின்றி பகிரப்படுகின்ற திட்டங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 7th, 2022
தேசிய வேலைத்திட்டங்கள் அனைத்திலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் எந்தப் பாகுபாடுகளுமின்றி உள்ளீர்க்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தும் வகையில் தேசிய பாடசாலை திட்டத்திலும்... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலையாக பளை மத்திய கல்லூரி அங்குரார்ப்பணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

Friday, January 7th, 2022
பளை மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கிற்கு... [ மேலும் படிக்க ]