நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்படும் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Saturday, January 8th, 2022

யாழ்ப்பாணம், நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்பட்டு வருகின்ற ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலையத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது “எமது பிரதேசத்தின் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதன் ஊடாக எமது வாழ்வாதாரத்தினை உயர்த்த முடியும் என்ற வகையில், நியாயமான செயற்பாடுகளுக்கு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்புக் கிடைக்கும்” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பாரதலக்‌ஷ்மன் பிரேமச்சந்திராவின் உருவச்சிலைக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்ச்செண்டு சார்த்தி மரியாதை!
தேசிய நல்லிணக்க உருவாக்கத்தில் இரு மொழிக்கொள்கை அமுலாக்கம் அவசியமாகும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
போலித் தேசியம் பேசி பாவமன்னிப்பு கேட்கிறார் சிவாஜிலிங்கம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சாட்டையடி!