சிறப்புச் செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை – கடற்றொழில் – நீர்வேளாண்மையை முன்னகர்த்த மற்றுமொரு முன்னெடுப்பு!

Wednesday, June 1st, 2022
நோராட் எனப்படும் நோர்வே அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான முகவரமைப்பின் நிதியுதவியுடன்  ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, இலங்கை கடற்றொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை!

Tuesday, May 31st, 2022
நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, நாரா நிறுவனத்தின் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலையேற்றத்தினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல நாள் கலன்களின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்!

Monday, May 30th, 2022
ஆழ் கடல் பல நாள் கலன்களின் உரிமையாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, எரிபொருள் விலையேற்றத்தினால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

நாரா நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத் திறனாக முன்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

Monday, May 30th, 2022
நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் மற்றும் ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத் திறனான முறையில் முன்கொண்டு செல்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, May 29th, 2022
தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இந்திய மக்கள் தற்போது உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Sunday, May 29th, 2022
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தொப்புள் கொடி உறவுகளான  இந்திய மக்கள் நீண்ட காலமாக உதவி வந்திருக்கிறார்கள். இடையில் ஏற்பட்ட துன்பகரமாக சம்பவம் ஒன்று எமக்கிடையிலான உறவில்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்ட மண்ணெண்ணை அமைச்சர் டக்ளஸ் – இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ஆகியோரால் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கையளிப்பு!

Saturday, May 28th, 2022
இந்திய அரசாங்கத்தினால் வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக வழங்கி வைக்கப்பட்ட 15,000 லீற்றர் மண்ணெண்ணை வந்தடைந்துள்ள நிலையில், அவை ஊர்காவற்துறையில் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன. வடக்கு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கூட்டம் – முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வு!

Saturday, May 28th, 2022
கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளை சீர்ப்படுத்துவற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சினால் யாழ் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக எடுத்து வரப்பட்டுள்ள மண்ணெண்ணையை தெரிவு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட நிலைமைகள் தொடரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!

Saturday, May 28th, 2022
யாழ். மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடலட்டை குஞ்சுகளை பெற்றுக்கொள்தற்கு புதிய ஒழுங்கு முறை அறிமுகம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, May 28th, 2022
~ யாழ் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளுக்கான கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக்கொள்வது தொர்பான ஒழுங்கு முறையினை ஏற்படுத்தல் உட்பட, கடலட்டைப் பண்ணையாளர்கள்... [ மேலும் படிக்க ]