சிறப்புச் செய்திகள்

இந்தியாவூடாக கிடைக்கும் ஆரோக்கியமான விடயங்களை மக்களுக்கானதாக்கிக் கொள்வது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, June 21st, 2022
எனது மக்களின் தேவைகளை அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்துத்தான் தீர்க்க வேண்டிய தேவை இல்லை எனவும் அமைச்சரவையில் பேசித் தீர்வு காண்பேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பலாலி – தமிழக விமான சேயையை மீண்டும் ஆரம்பிக்க ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணிச் சபை நன்றி தெரிவிப்பு!

Monday, June 20th, 2022
தேவாரப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வில் தென்னிந்தியாவில் இருந்து அடியவர்கள் கலந்து கொள்ளும் வகையில் பலாலி -  திருச்சி மற்றும் சென்னை... [ மேலும் படிக்க ]

ஐ.ஓ.எம். பிரதிநிதி – அமைச்சர் டக்ளஸ் இடையே விசேட சந்திப்பு – வி.எம்.எஸ். கருவிகளை பொருத்தும் செயற்பாட்டினை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வு!

Monday, June 20th, 2022
இலங்கையில் உள்ள பலநாள் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு அவுஸ்ரேலிய நிதியுதவியுடன் ஐ.ஓ.எம். அமைப்பின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட வி.எம்.எஸ். எனப்படும் படகு கண்காணிப்புக் கருவிகளை... [ மேலும் படிக்க ]

தென்னிந்திய துறைமுகங்களிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் அமைச்சர் டக்ளஸி கருத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த அறிவுறுத்து!

Sunday, June 19th, 2022
இந்தியாவின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்... [ மேலும் படிக்க ]

ஜீலை 1 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிவிப்பு – அமைச்சர் டக்ளசின் தொடர் முயற்சிக்கு முதல் கட்ட வெற்றி

Saturday, June 18th, 2022
ஜீலை 1 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அறிவிப்பு - அமைச்சர் டக்ளசின் தொடர்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து சேவையை முன்னெடுக்க துரித நடவடிக்கை – பலாலி விமான நிலையம் – காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் நிலைமைகள் குறித்து அமைச்சர்களான நிமால், டக்ளஸ் நேரில் ஆராய்வு!

Saturday, June 18th, 2022
யாழ்ப்பாணம் விமான நிலையம் மற்றும் காங்கெசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் நிலைமைகள் குறித்து இன்றையதினம் அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர்... [ மேலும் படிக்க ]

கச்சதீவு கைமாறியதால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கே அதிக பாதிப்பு – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, June 17th, 2022
இலங்கை இந்திய நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட கச்சதீவு தொடர்பான ஒப்பந்தம் காரணமாக இலங்கையின் வடக்கு கிழக்கு பிதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்களே பாரிய இழப்புக்களை... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் குறித்தும் விசேட ஆராய்வு!

Friday, June 17th, 2022
வெள்ளாங்குளம், அடம்பன் குளத்தினை நேரடியாக பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் நீர்வேளாண்மையை விஸ்தரித்து வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ளும் நோக்கில் சாதகமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Thursday, June 16th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை மக்கள் எதிர்கொள்ளும் நோக்கில்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மக்களுக்கு மேலதிக வருமானத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Wednesday, June 15th, 2022
நெடுந்தீவு மக்களுக்கு மேலதிக வருமானத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுந்தீவின் கரையோரப்... [ மேலும் படிக்க ]