சிறப்புச் செய்திகள்

முல்லை பால் பதனிடும் தொழிற்சாலையின் செயற்பாடுகளை சீராக முன்னெடுத்துச் செல்வதற்கான எரிபொருள் கிடைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, August 17th, 2022
முல்லைத்தீவை தளமாக் கொண்டு செயற்பட்டு வருகின்ற முல்லை பால் பதனிடும் தொழிற்சாலையின் செயற்பாடுகளை சீராக முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான எரிபொருட்கள் தொடர்ச்சியாக கிடைப்பதற்கு... [ மேலும் படிக்க ]

கடலட்டை பண்ணை அமைக்க அனுமதி வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கடற்றொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை!

Wednesday, August 17th, 2022
கடலட்டை பண்ணை அமைத்து தொழிலில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ள யாகப்பர் கடற்றொழிலாளர் சங்கம்,  நாச்சிக்குடா மத்தி கடற்றொழிலாளர் சங்கம், நல்லாயன் கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் ... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி கல்விச் சமூகத்திற்கு பொது நிதியம் உருவாக்க அமைச்சர் டக்ளஸ் புதிய திட்டம்!

Wednesday, August 17th, 2022
வெளிப்படைத் தன்மையுடனான நிதியம் ஒன்றினை உருவாக்கி கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விச் சமூகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் கணிசமானவற்றை தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, August 17th, 2022
கிளிநொச்சி, பரமன்கிராய் பிரதேசத்திற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டுட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு தனியார்... [ மேலும் படிக்க ]

மக்களின் வாழ்வியலை ஆரோக்கியமாகுவதன் ஊடாக மகிழ்ச்சி காண விரும்புகிறோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, August 17th, 2022
"மக்களின் அவலங்களை தீர்ப்பதில் - மக்களின் வாழ்வியலை ஆரோக்கியமாகுவதன் ஊடாக மகிழ்ச்சி காண விரும்புகிறோம்.  அதற்காக ஈ.பி.டி.பி   கடந்த காலங்களில் பல சவால்களையும் அசௌகரியமான சூழல்களையும் ... [ மேலும் படிக்க ]

கல்விச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கிளிநொச்சி தெற்கு வலய கல்வி சமூகத்தினருடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Tuesday, August 16th, 2022
கிளிநொச்சி மாவட்டதில் கல்விச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் கிளிநொச்சி தெற்கு வலயத்தினை சேர்ந்த வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள்,... [ மேலும் படிக்க ]

அமரர் சிவஞானசோதியின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி செயலமர்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிப்பு!

Tuesday, August 16th, 2022
சிரேஸ்ட அரச நிர்வாக சேவை அதிகாரி அமரர் வேலாயுதன் சிவஞானசோதியின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி செயலமர்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ... [ மேலும் படிக்க ]

மீண்டும் தமிழில் தேசிய கீதம் – அமைச்சர் டக்ளஸின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது அமைச்சரவை!

Monday, August 15th, 2022
நாட்டின் பன்மைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

கடலுணவுகளை ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கு பொறிமுறை – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்ப்பணம்!

Monday, August 15th, 2022
பொது மக்கள் தமக்குத் தேவையான கடலுணவுகளை ஒன் - லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சேவை ... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணிலின் தீர்மானம் நல்லெண்ண சமிக்கையாக பயன்படுத்தப்பட வேண்டும் – புலம்பெயர் உறவுகளிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Sunday, August 14th, 2022
~~~~ புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]