கல்விச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கிளிநொச்சி தெற்கு வலய கல்வி சமூகத்தினருடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!
Tuesday, August 16th, 2022
கிளிநொச்சி மாவட்டதில் கல்விச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் கிளிநொச்சி தெற்கு வலயத்தினை சேர்ந்த வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்களை சந்தித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்
Related posts:
கடமையை பொறுப்பேற்றார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச : டக்ளஸ் எம்.பி நேரில் வாழ்த்து!
தவறு செய்தால் மன்னிப்பு கேட்பேன் - விமர்சனங்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ள மாட்டேன் - அமைச்சர் டக்ளஸ் ...
யாழ் நகரின் தூய்மை குறித்து அமைச்சர் டக்ளஸ் அவதானம் - நகரின் பல பகுதிகளுக்கும் திடீர் கள விஜயம்!
|
|
|
அரசியல்வாதிகளைப்போல் அரச நிறுவனங்களும் பயனற்றதாக இருந்துவிடக் கூடாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...
நாட்டின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்படுமானால் நாட்டின் எதிர்கா...
கிளிநொச்சி மாவட்ட முச்சக்கர மோட்டார் ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...


