சிறப்புச் செய்திகள்

எந்தவொரு மதத்தினரின் உணர்வுகளையும் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Monday, September 12th, 2022
வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியில் ஆலயத்தின் புனிதத்தினை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதான செய்திகள் தொடர்பாக இன்று... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் சிறந்த ஒரு தலைவர் – தற்போது இருக்கும் அமைச்சர்களில் அவரே நல்ல அனுபவமும், ஆற்றலும் கொண்டவர் – வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை பாராட்டு!

Monday, September 12th, 2022
நடைமுறைக்கு சாத்தியமாக கிடைக்கின்ற சந்தர்ப்பத்தினை நழுவ விடாமல் செய்யக்கூடியவற்றை செய்வோம் என்று தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்று கொண்டிருக்கிறார் என பாராட்டி புகழ்ந்துள்ள... [ மேலும் படிக்க ]

மீரிகம, லோலுவாகொட முதலீட்டு ஊக்குவிப்பு வத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் !

Saturday, September 10th, 2022
மீரிகம, லோலுவாகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள Aussee Oats Milling PVT LTD எனப்படும் உணவு உற்பத்தித் தொழிற்சாலையைப் பார்வையிடுவதற்கான கள விஜயத்தினை இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வலைப்பாடு சம்பவம் தொடர்பில் கடற்படையினரிடம் விளக்கம் – கோரினார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, September 7th, 2022
பூநகரி, வலைப்பாடு பகுதியில் கடற்றொழிலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம்  தொடர்பாக, பொறுப்புக்கூறவல்ல கடற்படை அதிகாரியை இன்று (07.09.2022) கடற்றொழில் அமைச்சுக்கு வரவழைத்த  அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் கப்பல் விபத்து – நஸ்டஈட்டினைப் பெற்றுத் தருமாறு நீர்கொழும்பு களப்பு பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Tuesday, September 6th, 2022
..... நீர்கொழும்பு களப்பு சார்ந்த பிரதேசத்தில் கடற்றொழில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, பேர்ள் எக்ஸ்பிரஸ் கப்பல் விபத்து காரணமாக மீன்... [ மேலும் படிக்க ]

களுத்துறை பிரதேசத்தில் கரைவலைத் தொழிலில் ஈடுபடும் தரப்பினஉ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Tuesday, September 6th, 2022
களுத்துறை பிரதேசத்தில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற இரண்டு தரப்புக்களிடையே நிலவி வருகின்ற  தொழில்சார் முரண்பாடுகள் தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராம விவகாரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Tuesday, September 6th, 2022
உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராமத்தில் அமைக்கப்படடுள்ள மீனவர் இறங்கு துறை மற்றும் மீன் சந்தை அமைக்கப்பட்டுள்ள காணி விவகாரம் தொடர்பாக நிலவி வருகின்ற நீண்ட காலப் பிரச்சினைக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையடல்!

Tuesday, September 6th, 2022
..... இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரிகளை இன்று சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

விடயங்கள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் பத்திரிகையில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. – அமைச்சர் டக்ளஸ் தெளிவுபடுத்தல்!

Sunday, September 4th, 2022
~~~~~~~~~~ கடந்த கால ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களின் அறிக்கைகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல் தொடர்பான ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி A.H.M.D... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – பாதிக்கப்பட்ட கொடுவா மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கான 3 ஆம் கட்ட இழப்பீட்டை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, September 3rd, 2022
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட, நீர்கொழும்பு களப்பில் கூடுகளில் கொடுவா மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கான 3 ஆம் கட்ட இழப்பீட்டினை இன்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]