இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையடல்!

Tuesday, September 6th, 2022


…..

இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரிகளை இன்று சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், கடந்த வாரம் டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகம் மற்றும் உஸ்வெட்ட கொய்யாவ போன்ற பகுதிகளுக்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போது அறிந்து கொண்ட விடயங்கள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் பிரஸ்தாபித்தார். – 06.09.2022

Related posts:

ஆட்சி மாற்றம் உருவானதும் தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ...
வன்னி மக்களின் இடர் துடைப்பேன் என்ற நம்பிக்கை இருபது வருடங்களுக்கு முன்னரே எனக்கு இருந்தது – அமைச்சர...
டயலொக் நிறுவனத்தால் கடற்றொழிலாளர்களுக்கு அவசியமான செயலி தயாரிப்பு -பெரிதும் வரவேற்பதாக அமைச்சர் டக்ள...