சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் 70 பேருக்கான காணிப் உரிமங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 28th, 2022
.......... ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு மற்றும் பல்லவராயன்கட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 70 பேருக்கான காணிப் பத்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று வழங்கி வைத்தார்.-... [ மேலும் படிக்க ]

கோவிலாக்கண்டி கடற்கரையில் பொழுதுபோக்கு மையம் – பொருத்தமான இடம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, December 27th, 2022
சாவகச்சேரி, கோவிலாக்கண்டி பகுதியில் இருக்கும்  கடற்கரையில் ஒரு பகுதியை புனரமைத்து பிரதேச மக்களுக்கான பொழுதுபோக்கு மையமாக உருவாக்குவதற்கு தனியார் தொழில் முயற்சியாளர் ஒருவரினால்... [ மேலும் படிக்க ]

சுனாமி பேரனர்த்தத்தின் 18 ஆவது நினைவு நாள் இன்று – அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!.

Monday, December 26th, 2022
சுனாமிப் பேரனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத வடுக்களை ஏற்படுத்தியுள்ள... [ மேலும் படிக்க ]

எல்லோர் இடங்களிலும் நித்திய ஒளி உண்டாகட்டும் – நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, December 24th, 2022
அன்பும், ஒளியுமாய் கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நத்தார் தினத்தில், எல்லோர் இடங்களிலும் நித்திய ஒளி உண்டாக வழி பிறக்கட்டும் என ஈழ மக்கள் ஜனநாயாக கட்சியின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

மாடுகள் திருட்டு அதிகரிப்பு – கால் நடை வளர்ப்போர் அமைச்சர் டக்ளசிடம் முறையீடு – கட்டுப்படுத்துவதாக பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி அமைச்சருக்கு வாக்குறுதி!

Saturday, December 24th, 2022
பருத்தித்துறை பிரதேசத்தில் அண்மைக்காலமாக மாடுகள் திருடப்படுகின்றமை அதிகரித்துள்ளதாக, பிரதேச கால் நடை வளர்ப்பாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை சாலைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Saturday, December 24th, 2022
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேகொண்டுள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த சாலையின் பணியாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வட முனையின் அடையாளமாக திகழும் பனை மரத்தினை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தூபியை திறந்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Saturday, December 24th, 2022
இலங்கையின் வட முனையின் அடையாளமாக திகழும்  பனை மரத்தினை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தூபியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இந்து காலாசார அலுவல்கள் திணைக்களத்ததின் தேசிய விருது வழங்கும் வைபம் – பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு!

Saturday, December 24th, 2022
இந்து காலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட 'தேசிய விருது வழங்கும் வைபம் - 2022' நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். இந்துசமய அறநெறிப்... [ மேலும் படிக்க ]

மாதகல் தோமையார் கடற்றொழில் சங்கத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

Friday, December 23rd, 2022
.......... மாதகல் தோமையார் கடற்றொழில் சங்கத்தினை சார்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து, அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக குறித்த பிரதேசத்திற்கு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியுனான சந்திப்பில் முக்கிய விடயங்கள் ஆராய்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, December 22nd, 2022
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் தரப்புக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]