கோவிலாக்கண்டி கடற்கரையில் பொழுதுபோக்கு மையம் – பொருத்தமான இடம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
Tuesday, December 27th, 2022சாவகச்சேரி, கோவிலாக்கண்டி பகுதியில் இருக்கும் கடற்கரையில் ஒரு பகுதியை புனரமைத்து பிரதேச மக்களுக்கான பொழுதுபோக்கு மையமாக உருவாக்குவதற்கு தனியார் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆர்வம் செலுத்தப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த தொழில் முயற்சியாளருக்கு பொருத்தமான இடத்தினை ஆராயும் நோக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள விஜயத்தினை மேற்கொண்டார். – 27.12.2022
000
Related posts:
பேலியகொட மீன் சந்தையின் இடையூறுகளை களைவதற்கு நடவடிக்கை - அமைச்சர்களான டக்ளஸ் - ஜோன்ஸ்ரன் நேரடிக் கள ...
இந்து சமுத்திரத்தில் மீன்பிடி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் - மாலைதீவு தூதுவர் கலந்துரையாடல்!
32 மில்லியன் நிதி ஒதுக்கீடு - புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கற்கோவளம் தீர்த்தக்கரை பாலத்தினை நேரில் செ...
|
|
|


