சிறப்புச் செய்திகள்

தேசிய பொங்கல் விழா மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் நல்லை ஆதீன முதல்வருடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Thursday, January 12th, 2023
.............. நல்லை ஆதினத்தின் பிரதம குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமியை இன்று சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழா... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Wednesday, January 11th, 2023
தமிழ் மக்களுக்கான நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் செய்ற்பாடாக  அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படுவதுடன், காணி பிரச்சினைகளுக்கும் காத்திரமான தீர்வு வழங்கப்பட... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தை பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் 13 ஐ திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, January 10th, 2023
அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தை பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் 13 ஐ திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக... [ மேலும் படிக்க ]

அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்பார்ப்புக்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இடையே கலந்துரையாடல்!

Monday, January 9th, 2023
ஒலுவில் துறைமுகத்தினை செயற்படுத்துவது உட்பட அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்பார்ப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கடற்றொழில் அமைச்சிற்கு இன்று வருகை... [ மேலும் படிக்க ]

மீன்பிடித் துறைமுகங்களின் புனரமைப்பு பணிகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Monday, January 9th, 2023
இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தினால் முகாமைத்துவம் செய்யப்படுகின்ற மீன்பிடித் துறைமுகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற புனரமைப்பு பணிகள் மற்றும் செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

ஓமந்தை – மாகோ புகையிரதப் பாதை புனரமைப்பிற்கு முழுமையான ஒத்துழைப்பு. – அமைச்சர் டக்ளஸ் உறுதி

Sunday, January 8th, 2023
~~~ வடக்கு புகையிரத மார்க்கத்தை நவீன மயப்படுத்தும் தேசிய கருத்திட்டத்தின்படி, இந்தியக் கடனுதவி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள, ஓமந்தை தொடக்கம் மாகோ வரையான புகையிரதப் பாதையின்... [ மேலும் படிக்க ]

பட்டி வலைகள் சட்ட விரோதமாக இருந்தாலும் மக்களின் நலன் கருதி நெகிழ்வுப் போக்குடன் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டு!

Saturday, January 7th, 2023
பூநகரி, கிராஞ்சி - இலவன்குடா பகுதியில் கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிராக சிலர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், குறித்த பகுதிக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை – 83 பேருக்கு கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைப்பு!

Saturday, January 7th, 2023
கிராஞ்சி கடற்றொழிலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய, உரிய ஆய்வுகளின் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் 83 பேருக்கு கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப்... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணைச் சின்னத்தில் களம் இறங்குகிறது ஈ.பி.டி.பி!

Friday, January 6th, 2023
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தீர்மானித்துள்ளது. ஈ.பி.டி.பி. கட்சியின்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் – அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் 25 பேருந்துகள் வடக்கு மாகாணத்திற்கு அனுப்பிவைப்பு!

Friday, January 6th, 2023
இலங்கை போக்குவரத்து சபையின் செயல் திறனை விஸ்தரிக்கும் வகையில் அரசாங்கத்தினால்  புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட 75  பேருந்துகள் அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் நேற்று சேவையில்... [ மேலும் படிக்க ]