அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
Wednesday, January 11th, 2023
தமிழ் மக்களுக்கான நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் செய்ற்பாடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படுவதுடன், காணி பிரச்சினைகளுக்கும் காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பிலும் வலியுறுத்தியுள்ளார்
மேலும் அரசியல் பிரச்சினைகளைப் பொறுத்த வரைசயில் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை 3 கட்டங்களாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தாம் வலியுறுத்தியதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்துள்ளார்.
Related posts:
சர்வதேச அரங்கில் ஈ.பி.டி.பி. கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகினறன - அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!
காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராய்ந்து நியாயமா...
வயாவிளான் மாணவர்களின் சாதனைகள் சிலிர்க்க வைக்கின்றன. - டக்ளஸ் தேவானந்தா புகழாரம்
|
|
|


