சிறப்புச் செய்திகள்

பாதைகள் மாறுகின்ற போதிலும், கொள்கை மற்றும் இலக்கு மாறாத வகையில் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிற்றேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, February 16th, 2023
பாதைகள் மாறுகின்ற போதிலும், கொள்கை மற்றும் இலக்கு போன்றவை மாறாத வகையில் பயணம் தொடர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வு -... [ மேலும் படிக்க ]

உரிமைகளுக்காக யாழ்ப்பாண வீதிகளில் ஒலித்த குரல் ஓய்ந்துவிட்டது – தோழர் றெமீடியசின் இறுதி அஞ்சலி உரையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, February 15th, 2023
ஈழ மக்களின் அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கே உரிய தனித்துவத்தோடு தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த பெரும் போராளியான தோழர் றெமிடியஸ்... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாறி மலைக்கு நேரடியாக சென்றார் அமைச்சர் டக்ளஸ் – மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் எனவும் உறுதி!

Wednesday, February 15th, 2023
வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில்... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாரி ஆதி சிவன் கோயிலுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

Wednesday, February 15th, 2023
வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளை இல்லாமல் செய்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

நக்டா நிறுவனத்தின் தலைமையகத்துக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – செயற்பாடுகளின் விஸ்தரிப்பு தொடர்பில் ஆராய்வு!

Tuesday, February 14th, 2023
.......... நக்டா எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையினா தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர்வேளாண்மை செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பது... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய குற்றம் – இந்தியச் சிறையில் இருக்கும் உறவினர்களை மீட்டுத் தருமாறு உறவுகள் அமைச்சர் டக்ளஸிடம் கோரிக்கை!

Monday, February 13th, 2023
எல்லை தாண்டிச் சென்று மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டு இந்தியச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புகளுக்கு தமிழ் மக்கள் ஒருமித்து ஆதரவு வழங்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, February 11th, 2023
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புகளுக்கு  தமிழ் மக்கள் ஒருமித்து ஆதரவு வழங்க வேண்டும்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஒழுங்கமைப்பில் ஜனாதிபதி புத்திஜீவிகள் இடையே கலந்துரையாடல்!

Friday, February 10th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகளை மக்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய முன்னெடுக்கும் வகையில் யாழ் மாவட்ட சமூகப் பிரதிநிதிகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

இந்திய மத்திய மீன் வளத்துறை இணை அமைச்சர் யாழ் வருகை – அமைச்சர் டக்ளஸ் பொன்னாடை போர்த்தி வரவேற்பு! ………..

Thursday, February 9th, 2023
இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய மத்திய அரசாங்கத்தின் மீன் வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர விழா ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆராய்வு!

Thursday, February 9th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 11 ஆம் திகதி யாழப்பாணம் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர விழாவில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், நிகழ்வுகளுக்கான... [ மேலும் படிக்க ]