கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர விழா ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கள ஆராய்வு!

Thursday, February 9th, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 11 ஆம் திகதி யாழப்பாணம் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர விழாவில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், நிகழ்வுகளுக்கான தயார்ப்படுத்தல்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டதுடன், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அர்த்தமற்ற உணர்ச்சி பேச்சுக்களுக்கு அடிமைப்பட்டு அனைத்தையும் இழந்துவிட்டோம் - டக்ளஸ் தேவானந்தாவிடம் ...
அமரர் கணேசலிங்கத்தின் (தோழர் மாம்பழம்) பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி ம...
கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!