சிறப்புச் செய்திகள்

பொன்னாவெளியில் சிமெந்து தொழிற்சாலை – சாதக பாதகங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட ஆராய்வு!

Thursday, March 16th, 2023
பூநகரி, பொன்னாவெளி பிரதேசத்தில் சிமெந்து தொழிற்சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த தொழிற்சாலையினால் சுற்றுச் சூழலுக்கும் பிரதேச மக்களுக்கும்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார உதவிகளை மாவட்ட செயலகம் ஊடாக வழங்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Thursday, March 16th, 2023
கல்மடுக்குளத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார உதவி மாவட்ட செயலகம் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி கல்மடு குளத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கள விஜயம் – புனரமைப்பு பணிகள் மற்றும் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராய்வு!

Wednesday, March 15th, 2023
கிளிநொச்சி, கல்மடு குளத்திற்கான கள விஜயத்தினை  மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு நடைபெற்று வருகின்ற புனரமைப்பு பணிகள் மற்றும் குறித்த பகுதியில் இடம்பெறும் சட்ட விரோத... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் கட்சியின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்க செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை!

Wednesday, March 15th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாகவும் ஆரோக்கியாகவும் முன்னெடுக்கும் வகையில் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, March 15th, 2023
இளைய தலைமுறையினரை பாதிக்கும் சமூக சீர்கேடுகளையும் சட்ட விரோதச் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சட்ட விரோத மணல் அகழ்வு குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்து!

Tuesday, March 14th, 2023
கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இத்தாவில், முகமாலை போன்ற இடங்கள் உட்பட மாவட்டத்தில்  மேற்கொள்ளப்படும் சட்ட விரோத மணல் அகழ்வு குற்றச்சாட்டு தொடர்பாக... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வாழ்வாதாரத்தினை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் – பூநகரிப் பிரதேச மக்களுடனான கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, March 14th, 2023
பூநகரிப் பிரதேசத்தில் இருந்து வருகைதந்த மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இன்று    கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை... [ மேலும் படிக்க ]

பலநாள் படகு உரிமையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Monday, March 13th, 2023
பலநாள் படகு உரிமையாளர்களின் எதிர்பார்ப்புக்களை கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார். கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

இழுவை மடி முறையில் இறால் பிடிக்கும் தொழில் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது ஆய்வறிக்கை!

Saturday, March 11th, 2023
இலங்கையில் இழுவை மடி முறையில் இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின்... [ மேலும் படிக்க ]

வருட இறுதிக்குள் 4,200 ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு நவீன VMS கருவி பொருத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, March 10th, 2023
நாட்டில் பயன்பாட்டிலுள்ள அனைத்து பலநாள் மீன்பிடி படகுகளுக்கும் வி. எம். எஸ் செய்மதி தொழில்நுட்பகருவிகளை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவ்வருட... [ மேலும் படிக்க ]