கிளிநொச்சி மாவட்டத்தில் கட்சியின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்க செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை!
Wednesday, March 15th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாகவும் ஆரோக்கியாகவும் முன்னெடுக்கும் வகையில் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற மாவட்டத்தினை சேர்ந்த கட்சி அமைப்பாளர்கள் மற்றும் கட்சிச் செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடலில், மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக கட்சியின் செயலாளர் நாயகத்தினால் தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரா...
மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான துறைமுகத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொட...
ஈ.பி.டி.பியின் தென்னிலங்கையுடனான தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவாகவே இருக்கிறது- செயலாளர் நாயகம் டக...
|
|
|
புதிய அரசியல் அமைப்பு முறை அமுலுக்கு வரும் என மக்கள் நம்பவில்லை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ச...
கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகப் பிரச்சினைக்குத் தீர்வு: அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
போலித் தேசிய அரசியலால் பட்ட துயரங்கள் போதும் – ஈ.பிடி.யின் கரங்களை பலப்படுத்த அணிதிரளுங்கள் – செயலாள...





