சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வாழ்வாதாரத்தினை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் – பூநகரிப் பிரதேச மக்களுடனான கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!
Tuesday, March 14th, 2023
பூநகரிப் பிரதேசத்தில் இருந்து வருகைதந்த மக்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி மக்களுக்கான வாழ்வாதாரத்தினை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்டத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மருத்துவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அரசு உடனடி தீர்வை எட்ட வேண்டும்!
ஜனாதிபதியின் யாழ் வரவை முன்னிட்டு அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!
வடக்கில் சூறாவளி ஏற்பட்டால் எதிர்கொள்ள முன்னாயத்தம் - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
|
|
|


