ஜனாதிபதியின் யாழ் வரவை முன்னிட்டு அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!
Thursday, February 9th, 2023
எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, ஜனாதிபதி பங்குபற்றவுள்ள நிகழ்வுகளில் ஒழுங்குபடுத்த வேண்டிய செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை சம்மந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார். – 09.02.2023
000
Related posts:
உள்ளூராட்சி மன்றங்களை வினைத்திறனுடன் முன்னெடுப் பதற்கு நடை பெறவுள்ள தேர்தலை மக்கள் பயன்படுத்த வேண்டு...
வவுனியா வாழ் முஸ்லிம் மக்களது வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வு பெற்றுத்தரப்படும் – அமைச்ச...
அமைச்சர் டக்ளஸ் முல்லை விஜயம் - தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!
|
|
|


