கொள்கையில் உறுதியாக இருந்தால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டத்தரணி தொழிலைக்கூட செய்யக்கூடாது – சி. தவராசா சுட்டிக்காட்டு!
Monday, July 6th, 2020
இலங்கை அரசியலமைப்பின் ஒற்றையாட்சியை பேணிப்பாதுகாப்போம் என வேட்புமனுவில் உறுதியுரை எடுத்துவிட்டு ஒரு நாடு இரு தேசம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் போலித் தேசியம் பேசி... [ மேலும் படிக்க ]


