மக்கள் மத்தியில் நாம்

ஸ்ரான்லி வீதி ஞான வைரவர் கோவில் வைகாசி உற்சவம் இன்று – சிறப்பு பூசை வழிபாட்டில் ஈடுபட்ட டக்ளஸ் தேவானந்தா!

Thursday, June 4th, 2026
……யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதி - சிறாம்பியடியில் அமைந்துள்ள அருள்மிகு ஞான வைரவ பெருமான் ஆலயத்தின் வருடாந்த வைகாசி உத்தரபட்ஷ மணவாளக்கோல சாந்தீக அலங்கார உற்சவ பூசை வழிபாடுகள்... [ மேலும் படிக்க ]

அகால மரணமடைந்த முருகேசு இலட்சுகாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, June 3rd, 2026
அகால மரணமடைந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பருத்தித்துறை வியாபாரிமூலை வட்டார உறுப்பினர் முருகேசு லட்சுகாந்தனின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை... [ மேலும் படிக்க ]

அமரர் கந்தசாமி பூவம்மாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Wednesday, June 3rd, 2026
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பருத்தித்துறை பிரதேச அல்வாய் வடமேல் வட்டாரத்தின் செயலாளர் தங்கவேலயுதம் யோகநாதன் அவர்களின் மாமியார் கந்தசாமி பூவம்மாவின் பூதவுடலுக்கு கட்சியின்... [ மேலும் படிக்க ]

சிறுநீரக அவதியுறும்தோழர் முரளியின் சகோதரரை பார்வையிட்ட செயலாளர் நாயகம்!

Monday, June 1st, 2026
......சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாகச் செயலாளர் முரளி அவர்களின் சகோதரர் செல்வராசா இந்திரகுமார் அவர்களை கட்சியின்... [ மேலும் படிக்க ]

நயினாதீவு கடல் விபத்தில் பலியான அதிபர் மயூரனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய  ஈ.பி.டி.பியின் செயலாபர் நாயகம்!

Monday, June 1st, 2026
......நயினாதீவு கடலில் ஏற்பாட்ட படகு விபத்தில் பலியான அதிபர் அமரர் நடராஜா மயூரனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  மலர்மாலை அணிவித்து இறுதி... [ மேலும் படிக்க ]

மாவைகலட்டி உதயதாரகை வருடாந்த விளையாட்டு நிகழ்வில் அதிதியாகும் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, May 30th, 2026
மாவைகலட்டி - தெல்லிப்பழைஉதய தாரகை விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு... [ மேலும் படிக்க ]

அனுசியா ஜெயகாந்தின் தந்தையாரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 29th, 2026
......வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் அவர்களின் தந்தையார் "சபாபதி துரைஐயா"வின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் தென்மராட்சி பிரதேச அரசியல் செயற்பாடுகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா விசேட ஆராய்வு!

Friday, May 29th, 2026
.........தென்மராட்சி பிரதேசத்தில் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் வட்டாரக் கட்டமைப்புக்களை மீள் கட்டமைத்து வலுவாக்கும் பொறிமுறை குறித்த கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி. வலியுறுத்து

Wednesday, May 27th, 2026
............... மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் விரைவாக நடாத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. தற்போதைய நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கொண்டுள்ள தற்போதைய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச சபையில் கட்சியின் உறுப்பினர்களது செயற்பாடுகள் குறித்து விசேட ஆராய்வு!

Wednesday, May 27th, 2026
.....மக்கள் மயப்படுத்தப்படும் வகையில் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் கட்சிசார் உறுப்பினர்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் பெறுபேறுகள் குறித்த கலந்தாய்வொன்றை செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]